ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர்
நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என்.பத்மஜாதேவி
திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம்
உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல்
அறிமுகப்படுத்தப்படுகிறது.
கணினி பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஹேக்கிங் மூலம் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகளில் ஊடுறுவி தகவல்களை
இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணையம் (விஜிலென்ஸ்) இணையதளம், முடங்கியதாக
தகவல் வெளியாகின. குறிப்பாக, அதில் இருந்த அனைத்து தரவுகளும் அழிந்து
விட்டதாக கூறப்பட்டது. இதனால், அந்த துறையில் கடந்த நான்கு மாதங்களாகபணிகள்
நடப்பதில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள்,
உதவி பேராசிரியர்கள் அனைவருக்கும் கல்வி தகுதி சரியாக உள்ளதா என ஆய்வு
செய்ய தமிழக அரசு உத்திரவிட்டது.
ஜிப்மர் செவிலியர் பணி வினாத்தாள்
வெளியான விவகாரம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில வாலிபர் மீது, சி.பி.சி.ஐ.டி.,
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
With
hardly a fortnight left for the end of the financial year 2016-17, the
March 31 deadline remains sacrosanct for several tax-related matters.
Leaving things to the last minute has its own share of risks. So, keep a
2-4 days buffer to finish all tax-related tasks.
பள்ளிக்
கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம்
பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,
தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி
வழங்குகிறது.
We are very happy to inform you that the SSLC Public Tamil 1st Paper questions are more or less the 90% came from the our Centum Coaching Team's model questions. Thanks to all the teachers who are supporting and participating our centum coaching team.