கிராமப்புறப் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பு
அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு
திட்டத்தை நாடு முழுக்க மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில்
தொழிற்கல்வி படிப்புகளில், ஓய்வு பெற்ற துணை ராணுவப் படையினரின்
குழந்தைகளுக்கு வரும் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்தே இட ஒதுக்கீடு
வழங்குவது தொடர்பாக உரிய முடிவுகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1. ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க
உள்ளது | விண்ணப்பம் பெற கட்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 /
250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் -
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள்| பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி
28.02.2017.
வரும், 19ல், முதுநிலை ஆசிரியர்கள்,
உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும், அரசு, அரசு நிதி
உதவி பெறும் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை புழக்கத்தில்
விடுகிறது. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும். எனவே,
வெவ்வேறு வடிவங்கள், அளவுகளில் உள்ள நாணயங்கள் புழக்கத்தில் இருக்க
வாய்ப்பு உண்டு.
தமிழக
கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) 'ரெகுலர்'
மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சி.இ.ஒ.,க்கள் என
இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில்
அவர்கள் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது.
CPS-ல்உள்ளஆசிரியர்கள்அரசுஊழியர்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல்
சேமிப்பு உள்ளவர்கள் கவனத்திற்கு !!!!
1 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல்
சேமிப்பு உள்ளவர்கள் 80CCD(1B)-ல் கூடுதலாக 50
ஆயிரம் கழிக்கலாம் என்பதற்கான வருமான வரித்துறையில் இருந்து
RTI –ல்பெறப்பட்டநகல்இத்துடன்இணைத்துள்ளேன்.