ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச சேவைகள் அடுத்த
ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, இந்த சேவைகள்
மேலும் நீட்டிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய
ரூபாய் நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ
முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மக்கள் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அலட்சிப்படுத்திய
பி.எம்.டி.சி., பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல, துருப்பிடித்த பழைய
பஸ்களை ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பதினைந்து கோடி ருபாய் செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு
நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்தார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது
வழங்குமாறு மத்திய அரசினை வலியுறுத்தி தமிழக அமைச்சரவையில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘பழைய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய்
நோட்டுகள் கொடுப்பதில் தனியார் வங்கிகளுக்குதான் ஆர்பிஐ முக்கியத்துவம்
கொடுக்கிறது’ என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
வர்தா புயல் நெல்லூருக்கு தென் கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவில் நிலை
கொண்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷ்ய அணி
ஒலிம்பிக்ஸ் விளையாட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் சீரழித்துவிட்டதாக
உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட, ரிச்சர்ட்
மெக்லாரன் தெரிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு
சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி “வாடிக்கையாளர்களால் வங்கிகளில் வாரம்
ரூ.24 ஆயிரம் எடுக்க முடியாதது ஏன்.