ஊதிய நிர்ணயம் -விதி 4(3)-மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை-என்ற
உத்தரவுக்கு ,எதிராக தீர்ப்பு.அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று
உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும்- உயர் நீதிமன்றம்
தீர்ப்பு.
ஆர்.கே. நகர் உள்பட 5 இடங்களில் புதிதாக
பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும் (பாலிடெக்னிக்குகள்), 3 அரசு
கலை-அறிவியல் கல்லூரிகளையும் முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
அரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம்
வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை
நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பிளஸ்
2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று
முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா
தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடலுாரில் நேற்று துவங்கிய, மாநில அளவிலான
ஜூனியர் தடகள போட்டியில், மூன்று வீரர்கள் புதிய சாதனை நிகழ்த்தினர்.
தமிழ்நாடு தடகள கழகம் சார்பில், 31வது மாநில அளவிலான தடகள போட்டி, கடலுார்
அண்ணா விளையாட்டரங்கில் நேற்று துவங்கியது.
அரசு மற்றும் அரசின் அங்கீகாரம் பெற்ற பி.எட். கல்லூரிகளில்,
ஆசிரியப் பயிற்சி படிப்பை முடித்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் கணினி
அறிவியல் ஆசிரியர்களாகப் பணியாற்ற, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக
காத்திருக்கும் 39019 பேர், 'எங்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணியிடங்கள்
இருந்தும் வேலை வழங்கக் கூடாது' என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவா
என்று வேதனைக் குரல் எழுப்பியுள்ளனர்.
வரும் 4 ஆண்டுகளில் மின்வாரியம் லாபத்துடன் இயங்கும்
என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். சட்டப்பேரவையில்
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரைத்து தங்கமணி
பேசியது:-
இந்திய துணைக் கண்டமானது 100 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற
கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில்
நிரூபித்துள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பணியிடத்தை
நிரப்பக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்விச் செயலர் பதில் அளிக்க உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பி.கார்த்தி,
உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து
பொதுத்துறை வங்கி களுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும்
பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல்
செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் தேர்வு
செய்யப்படுகின்றனர்.
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல்
கலந்தாய்வு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில்
கூறியிருப்பதாவது:
இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியை முன்னிட்டு 1008
தமிழாசிரியர்களுக்கு பள்ளி மாணவ மாணவியர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி
சென்னை மீனம்பாக்கத்தில்நேற்று நடந்தது. கண்காட்சியின் 2-வது நாளான நேற்று
சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
புதுக்கோட்டையில்
தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின்
சார்பில் மாபெரும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம். பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி நடந்தது.
DEE - Transfer Circular 10- Two Teacher School's working teacher releving regarding
கடந்தாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று
விடுவிக்கப்படாத ஆசிரியர்கள்*(ஈராசிரியர் பள்ளி ஆசிரியர்கள்)* 05.08.2016
முதல் விடுவிக்க அரசு உத்தரவு