Tamilnadu Teacher's Matrimony - Latest Profiles View - Click Here
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 24ம் தேதி
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான 2வது கட்ட பயிற்சி வேலூர் மாவட்டத்தில்
இன்று (13.04.2014) நடைபெற்றது. இதற்கான ஆணை இரண்டு நாட்களுக்கு முன்
வழங்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பயிற்சி
நடைபெற்றது. இந்த 2ம் கட்ட பயிற்சி பெற சுமார் 5மணி நேரம் பயணிக்க வேண்டிய
கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள் பெரும்
சிரம்மத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர்.
மார்ச் 15ம் தேதி தமிழக தேர்தல் ஆணையரின் பத்திரிக்கை செய்தி:
"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்
ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி
அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இது
குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு
ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி
அமர்த்தப்படுகின்றனர்.
" மாலை 4 மணிவரை வருகைப்பதிவேடு வராததால் " பெண் ஆசிரியர்கள் விரக்தி.
ஒரு மணி நேர CD-ஐ ஒரு நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் தேயவிட்டதில் ஆசிரியர்கள் எரிச்சல்..
இதற்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை பயிற்சி தேவையா....? (அடிப்படை வசதி கூட இல்லாமல்) -Zonal Officers குமுறல்..
நேற்று எமது ஒன்றியப் பள்ளி ஆசிரிய
சகோதரியிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்பு. ஒரு குடிமகன் (அதீத போதை) பள்ளி
வளாகத்திற்குள் வந்து காது கூசும் வார்த்தைகளுடன் வசைபாடுவதாகவும், தன்
நிலை தடுமாறி அடிக்க ஓடி வருவதாகவும் தன் பாதுகாப்புக்கு மிகவும்
அச்சுறுத்தலாகவும் உள்ளது என நடுக்கமான குரலுடன் நம்மிடம் பேசினார்.
குரூப் "சி' மற்றும் "டி' நிலை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் வெறும் 3
சதவீதத்தை மட்டுமே கல்விக்காக இந்தியா தற்போது செலவழிக்கிறது. தொடக்கக்
கல்வியில் 100 சதவீத மாணவர்கள் சேர்ந்தாலும், அதை முடிக்கும் முன்பே 40
சதவீத மாணவர்கள் நின்று விடுகின்றனர். எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு பெறும்
வகையில் கல்வி முறை தரமாக இல்லை.
காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (பிறப்பு 29 பிப்ரவரி 1896) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்.
TNPSC Group 2A & VAO Exam & PG TRB Tamil Study Material - Click Here
10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: குழப்பிய கேள்விக்கு 1 மதிப்பெண், தேர்வுத் துறை அறிவிப்பு.
மூன்றாவது ஊதியக்குழு (01.04.1979) முதல் அகவிலைப்படி உயர்வு வீதங்கள் -
ஊதிய நிலுவைப்பட்டியல்கள் தயாரிக்க பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில்
வெளியிடப்படுகிறது
தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம் முதல்
இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள்
மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12
மதராஸ் மாநிலத்திலும் இருந்தன.
மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சையில் உள்ள பெண்
ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணி வழங்க கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள்
கூறியிருப்பதாவது:
மத்தியில் ஆட்சி மாற்றம் நடந்தால்,
ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் துவங்கி, பள்ளிகள் உட்கட்டமைப்பு, புதிய
பள்ளிகள் அமைப்பு என, பல தொடர் திட்டங்களுக்கான நிதி, தொடர்ந்து கிடைக்குமா
என, தெரியாமல், கல்வித்துறை தவித்து வருகிறது. பள்ளி கல்வித்துறை சார்பில்
செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், மத்திய அரசு நிதி உதவியுடன்
செயல்படுத்தப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களுக்கு,
விண்ணப்பங்களை அளிக்க, ஒரே கால அட்டவணையை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு
பள்ளியும், ஒவ்வொரு அட்டவணையை பின்பற்றும்' என, சென்னை உயர்
நீதிமன்றத்தில், பள்ளி கல்வித் துறை பதிலளித்து உள்ளது. இவ்வழக்கின் மீதான
உத்தரவை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கல்விக்
கட்டணம் என்பது இன்று குடும்ப வருமானத்தில் கணிசமான பகுதியை விழுங்கும்
விஷயமாக மாறிவருகிறது. தவிர, முன்பெல்லாம் பள்ளி நிர்வாகங்களே மே
மாதத்தில்தான் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கும். ஆனால்,
தற்போது ஏப்ரல் மாதத்திலேயே அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை வசூலிக்கத்
தொடங்கியிருக்கின்றன. பெற்றோர்களும் கடன் வாங்கியாவது தங்கள்
குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டுகின்றனர். பிற்பாடு வட்டியோடு
கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர்.
ஏழு தனியார் கல்லூரிகளில், எம்.எட்., படிப்பில்
சேர்ந்த மாணவர்களுக்கு, ஆசிரியர் கல்வி பல்கலை, ஒப்புதல் வழங்க வேண்டும்'
என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: 2014ம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு, நுழைவு தேர்வு கிடையாது
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
அறிவியல் வினாத்தள் தொடர்பாக ஆசிரியர்களின் விடைகளையும் விளக்கங்களையம் பார்க்கும்
போது வேதனையாகத்தான் உள்ளது.
2014-2015 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் காப்பாளர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்.
(மாவட்டம் விட்டு மாவட்டம்) [ADW] Apply Last Date: 28.04.2014
பள்ளி பாடத்திட்டத்தில்
தொழிற்கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அம்முயற்சி வெற்றியடைய, மக்களின் மனநிலை மாற வேண்டியதும் அவசியம் என்று துணை குடியரசுத்
தலைவர் ஹமீது
அன்சாரி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக
செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் காவியா ஊட்டியில் உள்ள
தனியார் ஆங்-கில பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 மாதமாக
தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியைகள் சுகந்தி, மற்றொரு சுகந்தி ஆகிய 2 பேர்
சிறுமி காவியாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
March - 2014 Official Key Answers
VAO கேள்வித்தாளில் தமிழில் கேட்கப் படும் 100 தமிழ் வினாக்களில் 20
வினாக்கள் குறைக்கப் பட்டு கிராம நிரவாகம் குறித்து 25 வினாக்கள் இடம்
பெறுகின்றன.
கிராம நிர்வாகம்
மாவட்ட
வருவாய் நிர்வாகத்தின் செயல்பாட்டிற்கு அடிப்படையாகவும், உற்றத்
துணையாகவும் கிராம நிர்வாக அமைப்பு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில்
14.11.1980-க்கு முன்னர் ஒரு வருவாய் கிராமத்திற்கு அல்லது ஒன்றுக்கு
மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய பகுதிக்கு ஒரு பகுதி நேர கிராம முனிசீப்,
கர்ணம் ஆகிய கிராம அலுவலர்களும் மற்றும் தலையாரி, வெட்டியான் ஆகிய பகுதி
நேரப் பணியாளர்களும் பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக
இருந்த அவர்கள் அங்கேயே குடியிருந்து கிராம நிர்வாகப் பணிகளைச் செய்து
வந்தார்கள்.
# கணினித் திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள்,
கண்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். மிக அருகில் இருந்து
கணினித் திரையின் வெளிச்சத்தைப் பார்ப்பதால், கண்கள் பாதிப்படையலாம்.
தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிக்கும்,
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் வருகிற 24–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்
நடக்கிறது. தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆலந்தூர் சட்ட
மன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும்
12 நாட்கள் உள்ளதால் வேட்பாளர்கள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி
உள்ளனர்.
தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் போது, எந்த
தொகுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.
ஒரு BLO க்கு குறைந்த பட்சம் 700 முதல் 1000
சிலிப்புகள் வழங்கப்பட்டு, அதை எதிர்வரும் 19 ஆம் தேதிக்குள் அனைவருக்கும்
வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 ஆம்
தேதிக்குள் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட 25 பதவிகளுக்காக நடந்த, குரூப் 1 தேர்வில், 15 இடங்களை பெண்களே தட்டிச் சென்றனர்.