TET - Paper 2 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,000
TET - Paper 1 & 2 Both - Coaching via Model Test ( Full Syllabus ) - Course Fees Rs. 1,500
Postal Coaching Also available - Fees Rs. 1,000 Extra/- (For Each Paper)
Coaching Via Model Test - Starts From - 10.01.2014
Now Admission Open.
More Details - Contact Mr. Kuppusamy, - 9952787972.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி
ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி
உயர்வு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உயர்நிலை
மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திருவண்ணாமலையில்
29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது
.
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல்
இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்வியில்
இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி
மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள்
மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து
வந்துள்ளது.
இதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:
அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென,
தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ
கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை
சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு
கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய
நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தகங்கள், முடங்கிக்
கிடக்கிறது.
கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த,
முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16
ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான
முடிவு சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை
அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர
ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள
முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான
கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை
சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர்
மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.
விடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை
திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம்
குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள
அறிக்கை:
தொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி
வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே
தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி
அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள்
சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.
சம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு
காட்டுகிறது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால்
,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே !!!
நியூயார்க்
மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன்
ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ”உலகின்
மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.
இதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. | Deputy
Collector - 3,Deputy Superintendent of Police - 33, Assistant
Commissioner - 33, Assistant Director of Rural Development Department -
10 | Applications are invited only through online mode upto 28.01.2014.
Advt. No./ Date of Notification = 17/12/2013
Last Date : 28/01/2014
Exam Date : 26/04/2014
கணினி
செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது.
கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன்
செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.
ஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி, 5ம் தேதி
வரை விண்ணப்பிக்கலாம், என்று சி.பி.எஸ்.இ., வாரியத் தலைவர் வினீத் ஜோஷி
கூறியுள்ளார்.
1980
களின் தொடக்கத்தில் மார்க்சிய ஈடுபாட்டுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
ஆசிரியராகச் சேர்ந்து தற்போது அப்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்
துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் வீ. அரசு. கலாநிதி க. கைலாசபதி,
சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின்
மரபில் வரும் இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பண்பாட்டு ஆய்வுகளை
ஊக்குவித்துவருகிறார்.
ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் நாளை துவங்கும் சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வில், 46,865 பேர் பங்கேற்கின்றனர்.
"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை
மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே
நடத்துகின்றன.
மழை வளம் பெற ஈரோடு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக
மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு
வெங்கடாசலம் பேசினார்.
முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த
கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
Forms & Proposals
Thanks to Mr. Muthuprabakaran, B.T.Asst., Puzhuthipatti, Sivagangai Dt
Science Study Material
Thanks to Mr. K. Manavalan, B.T.Asst., GHSS, Thokanampakkam, Cudalore Dt.
10th Social Science Study Material
Prepared by Mr. N.ELANGOVAN., B.T., ASST., MATHS GHS MULLIPET ARNI., TVM DT.,
|
விண்டோஸ் 8 - பயனுள்ள தகவல்கள் |
விண்டோஸ் 8 - ஓர் அறிமுகம்
உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான்
விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட்ரோ டிசைன் (Metro design) எனும் நவீன
வரைகலை சூழல் அதாவது GUI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல்
12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு
பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை
விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க
புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ
ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.
சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே
மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது.
ஜனாதிபதி என்றாலே...நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக்
கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம்
செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர்
ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.
10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சமச்சீர் கல்வி
மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால்
படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய
டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.