12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 3
முதல் 25 வரையும்,10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல்
9 வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ஆம்
வகுப்புக்கு காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 1.15மணிக்கு முடிவடைகிறது.
10ஆம் வகுப்பிற்கு காலை 9.15மணிக்கு 12மணிக்கு முடிவடைகிறது. கால அட்டவணை
விரைவில் வெளியிடப்படும்.
பாடவாரியாக தேர்வு தேதிகள்: மார்ச் 03: தமிழ் முதல்தாள்;
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள்
பற்றாக்குறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி போதிப்பதில்
சிக்கல் நிலவுகிறது. துவக்கப்பள்ளிகளில் அடிப்படை கல்வி சிறப்பாக
அமைந்தால், குழந்தைகளின் உயர் கல்வி மேலோங்கும். அடிப்படைக்கல்வி
வலுவிழந்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
மேற்குவங்கத்தின், கோல்கட்டா பிரசிடென்சி
பல்கலைக்கழகத்தில், ஆசிரியர்களின் தரம் மற்றும் கற்றுக் கொடுக்கும் திறனை
மாணவர்கள் மதிப்பிட உள்ளனர். தேர்வு முடிந்தவுடன், மாணவர்களிடம்,
ஆசிரியர்களின் திறன் குறித்து மதிப்பீடு கேட்கப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மேற்பார்வையில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சார்பில், வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு ஆங்கில "வினா-வங்கி"
ஏடு முன்பதிவில் விற்பனை செய்யும் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதே
சமயம், தமிழ் வழி புத்தகங்களை வாங்குவதற்கு, மாணவர்கள் முன்வரவில்லை.
ஒடிசா, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
தகுதி அடிப்படையில் ஊதியம் உயர்த்தி வழங்க ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பணி
மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் வழங்கப்படும் ஊதியம், தொழில் முன்னேற்ற
மேம்பாட்டு காப்பீடு ஆகியவை இந்தாண்டு முதல் அதிகரிக்கும் என்று
தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10, 12-ம் வகுப்பு பொதுத்
தேர்வுகளில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் புகைப்படம், பார்கோடுடன்
கூடிய விடைத்தாள் முறை 2014 மார்ச் முதல் அறிமுகமாகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின்
கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை
விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு ஜீலை 21 -ல்
நடைபெற்றது.அந்த தேர்வினை மிதிப்பீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்
தவிர்த்து பிற பாடங்களுக்கான முடிவுகள் வெளியிட்ட நிலையில், வணிகவியல்
பாடத்தில் வினாத்தாள் குளறுபடி காரணமாக இரண்டு கேள்விக்கான சரியான விடை தரவில்லை என்று ஷெர்லி
என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
Note: Right Answer has been tick marked in the respective choices for
each question. Representations if any shall be sent so as to reach the
Commission's Office within 7 days. Representations received after 10th
December 2013 will receive no attention.
* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில்
சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த
வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.
பள்ளிக்கல்வி -
அ.தே.இ - HSC / SSLC பொதுத் தேர்வுகள் - மேல்நிலைத் தேர்வுகளில் அனைத்து
முதன்மை விடைத்தாட்களையும் எடுகுறிச்சீட்டு இல்லாமல் அச்சடித்தல்,
விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிகையை அதிகரித்தல் சார்பான ஆணை வெளியீடு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தனது Optional proficiency தேர்வை,
அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் 18ம் தேதி வரை CBSE நடத்துகிறது. 2014ம்
ஆண்டு மார்ச்சில், பத்தாம் வகுப்பு இறுதியாண்டு தேர்வை எழுதும்
மாணவர்களுக்கானது இத்தேர்வு.
காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே
தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத்
தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக்
பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக்
கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர்
எனலாம்.
:
"குழந்தை திருமணத்தை தடுக்க, பத்திரிகை அச்சடிக்கும் பிரஸ்களில், வயது
சான்று அல்லது வி.ஏ.ஓ., சான்று காண்பித்தால் மட்டுமே அச்சடித்து தரவேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.' என மாவட்ட பாலகிருஷ்ணன் எஸ்.பி.,
தெரிவித்தார்.
பள்ளிக்கல்வித்
துறை சார்பில் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2
பொதுத்தேர்வுகளில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஆண்டுகள்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு
வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை
அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் கணிணி பயிற்றுனர்களுக்கு
9300-34800+4600 GP என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் பெற தகுதி உண்டு -
பள்ளிக்கல்வி இணை இயக்குநர்.
School Education Department JD's RTI Detail - Click Here.
சென்னையில்
வரும் 5ம் தேதி கல்வித்துறை தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ள நிலையில்
அனைத்து அதிகாரிகளும் பட்டியல்களுடன் கூட்டத்தில் பங்கேற்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்,
மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கான
ஆய்வு கூட்டம் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு தாம்பரம், கார்லி மேல்நிலை
பள்ளியில் நடைபெற உள்ளது.
"கடந்த
பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617 அரசு
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80 சதவீதத்திற்கும்
அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை கெடு
விதித்துள்ளது.
காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர் (Computer
Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு
உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.