தஞ்சாவூர் மாவட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு இன்று (17.07.2019) பிற்பகல் மடிக்கணினி வழங்கப்படும்.
IFHRMS முறையில் சம்பளம் பெறும் திட்டம் நவம்பர் 1 ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.
தமிழக அரசு முதன்மைச் செயலர் தகவல்.