Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உள்ளூர் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நெல்லை மாவட்டத்திற்கு வரும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் சில்பா அறிவிப்பு
அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் சாதனை:- உப்பு தண்ணீரை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தை இயக்கி சாதனை படைத்தார் 10ம் வகுப்பு மாணவி.!!
திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் வாயுவை
பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார்.
ஆசிரியர் பணி நிரவல்: ஒரு மாற்று யோசனை
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல்
காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஆசிரியர்களே! போவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிட்டு போங்க...
தங்களது பயிற்சி வகுப்பில் பின்வரும் steps உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாதம்ரூ 84 செலுத்தினால் ரூ 24 ஆயிரம் பென்சன்
மாதம் வெறும் ரூ.84 முதலீட்டில் வருடத்திற்கு ரூ.24,000 பென்ஷன்.. மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!
பி.இ., சேர்க்கை: 9,521 இடங்கள் நிரம்பின
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல்
கல்லுாரியில் நடந்த,
புதிய முறையில் கற்றல் பயிற்சி திட்டம் :பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
'புதிய பாடத் திட்டத்தை, மாற்றுத் திறன்
மாணவர்கள் உள்வாங்கும் வகையில், வீடியோ, ஆடியோ வடிவிலான,
ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்; பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை
மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது,
தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா? ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு அவசியமா? கல்வியாளர் - மாணவர்கள் கருத்து
ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்துவது
அவசியமா?, தேர்வை கணினி வழியில் நடத்துவது சரியா?
Today Rasipalan 9.7.2018
சென்னை மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது!!
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் 2018 ம்
ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது ,
Flash News: NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக ஜூலை 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
NHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. (FOR PENSIONERS / FAMILY PENSIONERS)
முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு - உ.பி அரசு அதிரடி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் முறையாக பணியாற்றவி்ல்லை என்றால்
50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.