ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனியார்
பள்ளிகளை மிஞ்சும் விதத்தில் மாணவர்கள் கையேடு (டைரி) வெளியிட்டுள்ளனர்.
பாடத்திட்ட
மாற்றம் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துகளை அறிய,
முதல்வன் பட ஸ்டைலில்,பள்ளிகளில் கருத்து அறியும் பெட்டி
வைக்கப்பட்டுள்ளது.
'மாணவர்களுக்கு,
அதிக மன அழுத்தம் ஏற்படாத வகையில், சுதந்திர தினவிழா கொண்டாட்டம் இருக்க
வேண்டும்' என, தன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ.,
எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர்கள் இருவர் மற்றும் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் என 3 பேர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம்
என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், மாற்றுத்திறனாளிகளுக்கான 140 இடங்களை நிரப்புவதற்கு தடை
விதித்துள்ளது.
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11 ஆகிய
வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்செயல்படுத்தப்படவுள்ளது என புதிய பாடத்
திட்டக்குழுத் தலைவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான மு.
ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-1 முதன்மை தேர்வில் மிகப்பெரிய முறைகேடு
நடந்துள்ளதாகவும், அந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் ஐகோர்ட்டில்
திருநங்கை வழக்கு தொடர்ந்துள்ளார்.