கட்டடக்கலை படிப்புகளுக்கான மாநில அளவிலான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி
நடைபெற உள்ளது. கட்டட்க்கலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு 1122
மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என நாட்டாவின் மாநில செயலாளர் மல்லிகா
தெரிவித்துள்ளார்.
தர்ம நியாயம் பேசும் நீங்கள், நேர்மையான பாதையிலேயே பயணிப்பவர்கள்.