அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத
ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில்
முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளார் திருவாரூர் மாவட்டம் தியானபுரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பிரித்திகா.
பிளஸ்
1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200
மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களும்,
ஆசிரியர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
நீட்' தேர்வு முடிவு, வரும்,
26ல், வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு
தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள,
550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில்
சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்
பெறவில்லை என்றா லும் முதுகலை படிப்பு படித்திருந்தால் அவர்கள் தாராளமாக
பிஎட் படிப்பில் சேரலாம்.