இரண்டு அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.தொழிலாளர் மற்றும்
வேலைவாய்ப்பு துறையின் பெயர், 'தொழிலாளர் நலன் மற்றும் தொழில் பாதுகாப்புத்
துறை' எனவும், இளைஞர்
சென்னையில் செயல்பட்டு வரும் "National Biodiversity Authority"
நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.
இன்ஜினியரிங்
மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, விரைவில்
அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் சான்றிதழ்களை தயார் செய்ய, மாணவர்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதுடில்லி: 'செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காலத்தின்போது, கையில்
இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை என்ன செய்தீர்கள் என்பது குறித்த
அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய
அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இலவசமாக ஜியோ சேவையை வழங்கிவந்தது. மார்ச்
31 முதல் இந்த இலவச சேவை முடிந்து மலிவு விலையில் ஜியோ சேவை அளிப்பதாக
அறிவிக்கப்பட்டது.
சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா
விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை
ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.