1st Term
- Tamil SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- English SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- Maths SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- Science SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- Social Science SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- FA(a) All Subjects SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- FA(b) All Subjects SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- Explanation For SABL Achievement Card (Standard 1 to 4) - Tamil Medium
- 6-8th Standard CCE Excel Files - Download
- 9th Standard CCE Excel Files - Download
- CCE Software by SSA - Click Here
- CCE - 1 to 8th Standard 1,2,3 Term Syllabus - Click Here
- GO no 234 Regarding Morning Prayer Activities | Mr. P. Saravanan - Click Here
அ.தே.இ
- மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணையதளத்தில் 01.06.2016 முதல்
பதிவிறக்கம் செய்தல் மற்றும் 03.06.2016, 04.06.2016 ஆகிய தேதிகளில்
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வுதுறை
அறிவிப்பு
Central government employees can expect to get some good news trickling in from government sources towards the end of June.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 1) பள்ளிகள் மீண்டும்
திறக்கப்படுகின்றன.
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பதற்கான
கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி,
விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ்
2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு, ஜூன்
3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி,
நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில்
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 6
நாள்களில் மொத்தம் 19,224 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் கோடை
விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதி
முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பள்ளி வளாகங்களை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்த பின்னரே, வகுப்பறைக்குள்
மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்
ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
புகையிலைப்
பொருள்களின் 98 சதவீத விற்பனை பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே
அதிகம் நடைபெறுகிறது என புகையிலைக்கு எதிரான இயக்கம் நடத்திய ஆய்வில் பகீர்
தகவலை வெளியிட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், சாவியை பறித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வி
இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாத, 746 மெட்ரிக் பள்ளிகளுக்கான அனுமதி ஊசலாட் டத்தில் உள்ளது.
மருத்துவக்கல்லுாரி சேர்க்கைக்கு
நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெற்றோர்களின்
படையெடுப்பினால் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் புற்றீசல் போல்
அதிகரித்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய்க்கும்
அதிகமாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. விலை
உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 65
ஆக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளித்து பிரதமர் நரேந்திர மோடி
உத்தரவிட்டுள்ளார்.
Don't Laminate to Certificates - Director Instruction.
தமிழகத்தி்ல் இன்ஜினியரிங் படிப்பிற்கு 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.அண்ணா
பல்கலை., இன்ஜினியரிங் படிப்புக்கான வி்ண்ணப்ப விநோயகத்தை கடந்த 15ம் தேதி
துவக்கியது. விண்ணப்பதிற்காக 2,52,781 பேர் ஆன்-லைன் மூலம் பதிவு
செய்துள்ளனர்.
எஸ்.ஐ. பணிக்கு ஜூன் 4 முதல் மறுதேர்வு
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குநர் பி.கருப்பசாமி நேற்று
ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை காந்திபுரம் 2–வது வீதியை சேர்ந்தவர்
செந்தில் குமார். இவரது மகள் பிரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார்
பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் பிரியா இன்று தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
7th Pay Commission report to be put up before Cabinet in June – 7th CPC
implementation Notification to come at the earliest Central government
employees can expect to get some good news trickling in from government
sourcestowards the end of June.As per reports, the Finance Ministry is
likely to table the 7th Pay Commission report to the Cabinet for
approval in the last week of June.
தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
நடக்காததால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள்
குழப்பத்தில் உள்ளனர்.
மாண்புமிகு அம்மாவின் கருணைப் பார்வைக்காகதமிழக அரசின் சட்டப் பேரவையை எதிர் நோக்கியுள்ள 3100 TET நிபந்தனை ஆசிரியர்கள்.
பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா
பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க
செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத
இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நாளை திட்டமிட்டபடி
திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஏப்., 22ம் தேதி, கோடை விடுமுறை
அறிவிக்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிகளுக்கு, மே 1 முதல் விடுமுறை
விடப்பட்டது.
''வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணி,
விரைவில்துவக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல்அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்தார்.இணையதளம் மூலம்...இதுகுறித்து லக்கானி நேற்று கூறியதாவது:
மாநில அளவிலான விளையாட்டு விடுதிகளுக்கான கவுன்சிலிங், நாளை
துவங்குகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ௨௮ விளையாட்டு
விடுதிகளை நடத்திவருகிறது. சத்தான உணவுடன், உலக தரத்திற்கு விளையாட்டு
பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள தஞ்சை, அவரக்குறிச்சி மற்றும்திருப்பரங்குன்றம்
சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல்
கமிஷன் ஆலோசித்து வருகிறது.இத்தகவலை தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி
தெரிவித்தார்.