12th Tamil Medium
- Maths Question Paper | Mr. B. Srinivasan (Tamil Medium) - Click Here
Prepared by,
B.Srinivasan, Msc, B.Ed, M.Phil,
Maths Study Material
Prepared by,
R.RAJESH M.Sc.,B.Ed., PGDCA.,
இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்
பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில்
க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில்
வேகமாக பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து
செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.4 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதி குழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப்
பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும்
டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை
மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில் வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.
தெலுங்கானாவில் பன்றிக்காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்ட 200 மாணவ,
மாணவியர் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
700 மாணவர்கள் இந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர் என்று தகவலால் அங்கு
பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,அரசின் அலட்சிய போக்கே இதற்கு காரணம்
என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80
லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி
வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை
தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு,
இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.
பொதுத்தேர்விற்கான விடைத்தாளில்
ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2
பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து
பள்ளிகளிலும், நடக்கிறது. இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய
வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை
விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல்
நடப்பதால், வரும், 13ம் தேதி, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள
தொழிற்சாலை, நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு, ஒரு நாள் சம்பளத்துடன்
விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாடசாலை வாசகர்கள் வருமான வரி கணக்கிட ஏதுவாக நம் வாசக ஆசிரியர்கள் வழங்கியுள்ள பல்வேறுவகையான படிவங்கள் தங்கள் பார்வைக்கு,
IT Forms Prepared By
|
Links
|
Mr. S.M. Thomas
Antony,
B.T.Asst.,
St. Britto HSS,
Madurai-16.
(Version 2.1)
|
|
Mr. K. Arunagiri,
PG
Asst. in Maths,
GHSS
Kasinayakkanpatti,
Vellore
District. (Version 2.1)
|
|
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS,
P.Thottiyankulam,
Virudhunagar Dt.
|
|
Mr. K. Uduman Ali,
TAMS.
|
Download |
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.
|
Download |
|
|
ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD )
NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு
நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble Mr.Justice A.S.Venkatachalamoorthy
Formerly Chief Justice of Chattishgarh High Court (Retd.)
The Chairman of Pay Grievance Redressal Committeeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
அரசு மருத்துவமனைகளுக்கு, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 2,176 டாக்டர்களை தேர்வு செய்து மூன்று மாதங்கள் ஆகியும், அரசு நியமனம் செய்யாமல் இழுத்தடித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.
கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது
"மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ
அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்?
என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற
அளவுகோலில் வரும்.
பிளஸ் 2 வகுப்பு
தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து
வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை பரிசீலனை செய்து வருகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
ஆங்கில கல்வியை மேம்படுத்த அளித்த குறுந்தகடு... : 'டிவிடி' பிளேயர்
மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து பழுது
நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல்
"மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம்
பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை முன்கூட்டியே வாட்ஸ் அப்பில்
வெளியிட்ட 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப்
பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதியத்தில்,
வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக
வரையறுக்கப்பட்டன.
பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு
பயன்படும் வகையில் இம்மாதம் மனதின் குரல் வானொலி உரையில் ஆலோசனைகளை
வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு
அமைச்சுப் பணி - இளநிலை உதவியாளர் / உதவியாளர்களுக்கு பவானிசாகர் அரசு
அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி வழங்குதல் - நிலுவையிலுள்ள
இளநிலை உதவியாளர் / உதவியாளர்கள் பெயர் பட்டியல் தொகுத்தல் சார்பான உத்தரவு
அரசு அறிவித்தும், 1,001 பள்ளிகளில்,
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாததால், மாணவ,
மாணவியரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள்,
ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன. சென்னை நகரிலுள்ள
எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம்,
அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள
சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற
பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை.
கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,), எங்கே
இருக்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல், தினமும் அலுவலகங்களுக்கு
அலையும் மக்களுக்கு மத்தியில், ஈரோடு மாவட்டத்தில், இரு வி.ஏ.ஓ.,க்கள்,
வித்தியாசமாக செயல்பட்டு வருகின்றனர்.
டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று
திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள்
மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது.
இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என
அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 500
கி.மீ தொலைவில் உள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு பகுதியான ஜெய்போர் நகரில்
அரசுக்கு சொந்தமான உமுரி ஆசிரம பள்ளி உள்ளது. இதன் அருகே தாழ்த்தப்பட்ட
வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில்
தங்கியிருந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்.
பள்ளியின் தலைமை ஆசிரியரும் விடுதி கண்காணிப்பாளரும் இந்த விஷயத்தை
நிர்வாகத்திடம் சொல்லாமல் மறைத்து வந்தனர்.