Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!

               ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி. நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு!

            அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு


               தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.





UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS"

          அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கி பாராட்டு.

           பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு இறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கி பாராட்டு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு

          பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 01.04.2003 முதல் புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி பிப்.16 முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

                   1807 முதுகலை ஆசிரியர்  பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி  நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று அனைத்து பாடங்களுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, ஆட்சேபனை இருந்தால் 29.01.2015க்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முறையிட கேட்டுக் கொள்ளப்பட்டது. 


மாணவியரின் புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம்: பெண்கள் கண்ணீர் !

            சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, 'படங்களை, வலைப்பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது' என்கின்றனர், போலீசார்.
 

போளூர் அருகே பள்ளி விடுதியில் ஈவ்டீசிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

                போளூர் அருகே ஜம்னாமரத்தூர் பள்ளி விடுதியில் 10ம் வகுப்பு மாணவி நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஈவ்டிசிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாக பரபரப்பு கடிதம் சிக்கியது. திருவண்ணாமலை மாவட்டம் ஜம்னாமரத்தூர் அருகே அத்திபட்டு பகுதியில் புனித வளவனார் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 

கல்லூரிகளில் அழகி போட்டி:ஐகோர்ட் கடும் கண்டனம்

          'தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், அழகிப் போட்டி நடத்துவதற்கு, தடை விதிக்க வேண்டும்' என, தமிழக உயர்கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கு 3,589 பேர் தேர்வு

         கூட்டுறவு சங்கங்களில் 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு 2012ம் ஆண்டு நடந்த தேர்வின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் பொது தேர்வு விடைத்தாள் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை

          பிளஸ்2 மற்றும் எஸ்எஸ்எல்சி பொது தேர்வுகளில் விடைத்தாள் பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி பிளஸ் 2வுக்கு 32, 10ம் வகுப்புக்கு 24 பக்கம் கொண்ட விடைத்தாள் மட்டுமே வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.  
 

1,078 போலீஸ் எஸ்ஐ தேர்வுக்கான அறிவிப்பு

            காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில்  1078 எஸ்ஐக்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
 

பொதுத்தேர்வு விதியில் நீலகிரிக்கு விலக்கு? மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு

           'நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில், மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும்' என்ற உத்தரவில் இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வித்திட்டம் மாற்றம் : 4 ஆண்டாகிறது மேல்நிலைக்கல்வி 10ம் வகுப்பு பொது தேர்வு ரத்து?

              மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த போவதாக அறிவித்து இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது.


வகுப்புக்கு வராமல் சினிமாவுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் இடைநீக்கம்

              தமிழ்நாடு முழுவதும் பிரபல நடிகர் நடித்த புதிய சினிமா வெளியிடப்பட்டது. திருப்பூரில் இந்த சினிமாவை பார்க்க அரசு பள்ளி மாணவர்கள் பலர் காலை வகுப்புகளுக்கு வராமல் புறக்கணித்து விட்டு, தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அவர்கள் தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பள்ளி சீருடை அணிந்து இருந்தனர்.


காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியர் சட்டையை இழுத்து 10ம் வகுப்பு மாணவர் தகராறு

           விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் உள்ள எஸ்.ஆர்.அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த 30ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுககு சமூக அறிவியல் 'பாட திருப்புதல் தேர்வு' நடைபெற்றது. தேர்வின்போது 10ம் வகுப்பு 'ஏ' பிரிவைச் சேர்ந்த மாணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கருகே அமர்ந்து இருந்த மற்றொரு மாணவரின் தேர்வுத்தாளை வாங்கி 'காப்பி' அடித்துள்ளார்.

பொதுத்தேர்வு விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு அறிவுரைகள்

         மேல்நிலை/பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ,மார்ச் 2015-முதன்மை விடைத்தாட்கள் /முகப்புதாட்கள் -இணைத்து தைத்தல்-விடைத்தாள் உறைகள் தயார்செய்தல் குறித்த அரசு தேர்வுகள் துறை இயக்குனரின் அறிவுரைகள்

மது அருந்திய கரூர் மாணவனுக்குஅதிகாரிகள் குழு 'கவுன்சிலிங்'

           மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது.  
 

கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா?

கரூர் மாணவர் மட்டும்தான் குற்றவாளியா? Tamil Tamil The Hindu

          வெட்கக்கேடு என்று சொல்லிவிட்டு, ஒதுங்கிக்கொள்ள முடியாது யாராலும். நம் சமூகத்தின் கூட்டுக் குற்றம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசில் தொடங்கி கடைசிக் குடிமக்கள் வரை பொறுப்பேற்கத்தான் வேண்டும்.
 

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும்!

            ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்

செலவில்லாத மருந்து சிரிப்பு !

          சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.
 

இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்?

           தமிழ்ச் சூழலில் பள்ளிப் பாடநூல்களை ஆய்வு செய்வது ஒரு சுவாரசியமான வேலை. நம் கல்வி முறையின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு இது மிகவும் அவசியமானது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடநூல்களை இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

ஆசிரியர் தேர்வு வாரியச் செயலருக்கு உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் ரத்து

              ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) செயலருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click here for Provisional Merit Sponsor List (Other Department)

Teachers Recruitment Board
College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013

வனச்சீருடை பணியாளர் தேர்வுக்கு இணையத்தில் நுழைவு சீட்டு

           ''தமிழ்நாடு வனத்துறை மற்றும் வனக்கழகங்களில் காலியாக உள்ள 200 வனச்சீருடை பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,22ல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை வனத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என தேர்வு குழு தலைவர் இருளாண்டி தெரிவித்தார்.

பயோடெக்னாஜி துறையில் ஆராய்ச்சியாளர் பணி.

        Plant Biotechnoligy துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி.

              தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு  வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary Assistant Manager பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

‘பலமொழிகளை கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’

  
       காந்திகிராமம்: ’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர். பிற மொழிகளை எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை இணை பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு?

            மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு; இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

‘பலமொழிகளை கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’

             ’பலமொழிகளைக் கற்றால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்’, என காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆங்கிலம், இந்தி போன்ற பிற மொழிகளை கற்பது சிரமம் என பலர் கருதுகின்றனர். பிற மொழிகளை எளிதில் கற்பது குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை இணை பேராசிரியர் ஜாகிதாபேகம், ஆராய்ச்சியாளர் ஹமிதாபானு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

‘நெட்’ வினா முறையில் இந்த ஆண்டு மாற்றம் இல்லை

           உதவி பேராசிரியர் பணிக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யால் நடத்தப்படும், தேசிய தகுதித் தேர்வான, ’நெட்’ வினா முறையில், இந்த ஆண்டு மாற்றம் ஏதும் இல்லை.

அனுமதி இல்லாத மழலையர் பள்ளி விவகாரத்தில் விரைவில் தீர்வாம்!

               முறையான அனுமதி இல்லாத மழலையர் பள்ளிகள் விவகாரத்தில், உயர் நீதிமன்ற காலக்கெடு முடிந்துள்ளது. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து, அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம்


          ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive