கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம்
தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்
சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள், ௧௨ ஒன்றியங்களில்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில்,
பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி,
பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக
உள்ளனர்.சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த
குழுக்களில், இதுவரை ௧௦௦ குழுக்களின் உறுப்பினர்களுக்கே, பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு நடப்பாண்டில், பிரிவு வாரியாக
பயிற்சி அளிக்க
டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல்
தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான
வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம்
விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ.,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக
பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93
லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டாலும், மக்கள் தங்கள்
குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை. தனியார் பள்ளிகளையே
நாடுகிறார்கள்.
குரூப்-4 தேர்வு முடிவில் பின்பற்றப்பட்ட நடைமுறைப்படியே, விஏஓ தேர்வு
முடிவுகளும் தர வரிசைப் பட்டியல்படி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5
கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்.
R.Parameswari
... Petitioner in W.P.No.1775 of 2014
New weightage கணக்கிடும் முறை
Paper 2 Calculation
சென்னை சென்ட்ரலில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை
வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் s-4, s-5 பெட்டிகளில் இந் குண்டு
சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர்
படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
TET 2014 - New Civics Study Material - Click Here
Thanks to Theni IAS Academy.
சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13
புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி.
அறிவுறுத்தியுள்ளது.
மே.2-ம் தேதி முதல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு சேருவதற்கான விண்ணப்பம்.
தொழிற்கல்வி
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய
தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க
முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி
ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில்
வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம்
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு
‘என்.எம்.எம்.எஸ்.’ (நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்) என்ற சிறப்பு திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும்
வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு
உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை
விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே
1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது.
Excess
BTs/ SGT Details Called by DEE | ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/
நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி
உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி
இயக்ககம் உத்தரவு
பாடசாலை வலைதளம் தேர்வர்களின் மதிப்பெண் விவரங்களை தங்களாகவே ஒப்பிட்டு கொள்ளும் வகையில் படிவம் வெளியிட உள்ளோம். நீதிமன்ற அறிவுரையின் படி புதிய Weightage முறை இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன் இந்த புதிய ஒப்பீட்டு படிவம் வெளியிடப்படும்.
தகுதித்தேர்வு
மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில்
அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு
பிறப்பித்தது.
உயர்
நீதிமன்ற உத்தரவால், ஆசிரியர் நியமனத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட
உள்ளது. இதனால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 73 ஆயிரம் பேருக்கு புதிய
கட் ஆப் மார்க் வருகிறது.
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின்
(ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று
தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 54 பொறியியல் கல்லூரிகளில்
முதல் செமஸ்டரில் ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்
வெளியாகியுள்ளது. தடுக்கி விழுந்தால் பொறியியல் கல்லூரிகள், பள பளா
கட்டடங்கள் என்று தமிழகத்தில் புற்றீசல் போல நூற்றுக்கணக்கில் பொறியியல்
கல்லூரிகள் இருந்தாலும் தரம் என்னவோ மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. இதனை
பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது கடந்த வாரம் வெளியான அண்ணா பல்கலைக்கழக
தேர்வு முடிவுகள். அதன்படி, இந்த ஆண்டில் முதல் செமஸ்டரில் 54 கல்லூரிகளில்
ஒருவர் கூட பாஸ் ஆகாத கொடுமை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால்,
இதற்கு என்ன காரணம் என்பது தான் தெரியவில்லை.
மாற்றுத்
திறனாளிகளுக்காக கூடுதல் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கடிதம்
அனுப்பப்பட்டுள்ளது.
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை
அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை
அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13
ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக
நிர்வாகத்தை தமிழக அரசுஎடுத்த
உடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ்
மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிரடி நடவடிக்கை எடுத்து
பல்கலைக்கழக நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தார்.
Schedule of Examination (Paper I) for the following Postal Circles is as follows:
Postal Circles
|
Exam Date
|
Exam Time
|
Tamil Nadu (29)
|
11-May 2014
|
10:00AM to 12:00 NOON
|
Maharashtra (24), Uttarakhand (31)
|
11-May 2014
|
02:00PM to 04:00 PM
|
Candidates
may download the Admit Cards for above stated Postal Circles by Logging
into the website. Please keep visiting the website for exam schedules
for other Postal Circles & updates.
TET
ஆசிரியர் தேர்வில், 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு
செல்லும்.2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும், என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வில், ','கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து
செய்துள்ளது.அறிவியல் பூர்வமான புதியமுறையினை அரசு பரிசீலிக்க உத்தரவு !