கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும்
வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத்
தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டு தங்கள் பணியை
விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாக பணி ஓய்வின்
போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு முழுவிவரம்
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி நீதியரசர் நாகமுத்து அவர்கள் தீர்ப்பு
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 20.03.2014
ஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம்
24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள்
ஈடுபடுத்தப்படுவது வழக் கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர்
தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே
திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி
வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து
தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து
பள்ளி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
10th Public Exam March - 2014 | Expected Key Answers
March - 2014 Expected Key Answers
Thanks to R.Kodiappan A.H.M. (B.T) - N.A.A.M, Srivilliputtur Educational District
GR-2 (Non OT) II PHASE Results 04-11-2012 Published.
GR-2 (Non OT) II PHASE Results 04-11-2012 அன்று நடைப்பெற்ற Group-2 நேர்காணல் அல்லாத(Non -OT) பணிக்கான இரண்டாம் கட்ட (II PHASE Results) தேர்வு முடிவுகளை இனையத்தில் காணலாம்
குரூப் 4 தேர்வு கலந்தாய்வு தொடக்கம், இதில் 348 பேருக்கு ஒதுக்கீட்டு கடிதங்கள் வழங்கப்பட்டன.
டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
TNPSC: குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்.
குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.
கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதிவெளியிட்டது.
கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதிவெளியிட்டது.
கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது
தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்
PGTRB : 11-03-2014 முதுகலை தமிழாசிரியார் விடைகள் குறித்த நீதியரசர் நாகமுத்து அவர்களின் தீர்பாணை
N THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 11.03.2014
DATED: 11.03.2014
01.04.2014 TET Court Case Detail
01.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது-மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு
தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2
வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன.இந்த வருடம்
முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும் 5
பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது. இது கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும்.
அதை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு கு.பிச்சை தெரிவித்துள்ளார்
புதிய வங்கிகள் தொடங்க இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி
புதிய வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் அளித்தது.
புகுஷிமா அணு உலை கதிர்வீச்சால் 1000 குழந்தைகள் புற்று நோயால் பாதிப்பு -தினத் தந்தி
எனினும் ஜப்பானிய மக்கள் தொகை கணக்கிடுகையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும் என புகுஷிமாவ் அணு உலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆராய்ந்த ஐ.நாவின் விஞ்ஞானிகள் குழு அதன் இறுதி அறிக்கையில் கூறி உள்ளது.
நான்ஸி பாவெல் பணி ஓய்வு பெற்றார்; ராஜினாமா செய்யவில்லை: அமெரிக்கா புது விளக்கம்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த நான்ஸி பாவெல், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள அமெரிக்கா, வெளியுறவு அமைச்சுப் பணியில் 37 வருடங்கள் பணியாற்றிவிட்ட அவருக்கு இப்போது முழு ஓய்வு தேவைப்படுகிறது.
10% DA: அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.
10% DA: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு.
மினிமம் பேலன்ஸ் குறைந்தால் அபராதம் கூடாது: வங்கிகளுக்கு புது உத்தரவு
CBSE: Recruitment - Faculties for Training Centres
Vacancy of Faculties for Training Centres on Contract basis
EB - MOBILE NUMBER REGISTRATION
மின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்லைன் முலம் பதிவு செய்யலாம்
10th Standard March 2014 Exam Expected Key Answer
SSLC | March - 2014 | Expected Key Answers
(Today Completed Exam)
Prepared by
Mr. S. Gopinath, Graduate Teacher in English, GBHSS Valappady, Salem