உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல்
ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர்
கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர்
விவரங்கள் கோருதல்-சார்பு
கோவை:தொழில்நுட்ப பிரிவில் நாடு முழுவதும், 525 புதிய கல்லுாரிகள்,
2018--19ம் ஆண்டு முதல் செயல்பட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்
அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 40 நாட்களாக கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழக பள்ளி
மாணவர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பள்ளி திறந்ததால் உற்சாகத்துடன்
பள்ளி சென்றனர்.
3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன்
குழும சானல்கள் எதுதையும் (25சேனல்கள்) ஒளிபரப்பக்கூடாதென அரசு கேபிள்
மேலாண்மை இயக்குனர் திரு.குமரகுருபரன் IAS அவர்கள் அறிவிப்பு