வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இந்தாண்டு, ஏப்., வரை, 78.60 லட்சம் பேர்,
தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மாணவர்களின் கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?
மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன.
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு பள்ளிகளில் மீண்டும் சோதனை நடத்துவதா? முதல்வரின் தனி பிரிவில் புகார்
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள்
மீண்டும் சோதனை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : முன்னாள் நீதிபதி தலைமையில் குழு
அரசு சட்டக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க, ஜம்மு -
காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி,
மின் வாரிய உதவி பொறியாளர் பணி
மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட்
மாதம் நடத்த உள்ளது.
மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை
பள்ளிக்கல்வி-மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்-மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் சார்பு
மாணவர்களின் கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?
மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன.
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை : தமிழக பாடத்திட்டத்தில் சேர அரசு சலுகை
சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக
பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு,
கோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்
கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்சனைகள் ஏராளம்.
கோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக
20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ
அரசுத் தரப்பில் வரும் 20ம் தேதிக்குள் எங்களை அழைத்துப் பேசாவிட்டால்
பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்
இலவச வங்கிச் சேவைக்கான வரி விதிப்பை அரசு திரும்பப் பெறுகிறது
டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச
சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை
இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு : பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில்
நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு
'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள்
O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!
ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி,
குடிமைப் பணித் தேர்வு: நுழைவுச் சீட்டு நடைமுறையில் மாற்றம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் முதல்
பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி
இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?
நம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத்
தரும்.
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக
மாறிய நிலையில், ``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்" என்று ஐ.ஏ.எஸ்.
அதிகாரி உதயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்
குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஹலோ
இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்துக்கு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லத்தடை - பள்ளிக்கல்வித்துறை
பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பத்து மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை
வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும்
நீட் தேர்வின் போது மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த
புகாரில் சிபிஎஸ்இ இயக்குநர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித
உரிமை ஆணையம் நோட்டீஸ்
அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து மே 20 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது - ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தகவல்.
கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு
ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீட் தேர்வு எழுதியவர்களிடம் முறைகேடு - 3 பேர் கைது
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக்
கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேரை சிபிஐ போலீசார்
கைது செய்துள்ளனர்.