அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள்
மீண்டும் சோதனை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச
சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக
மாறிய நிலையில், ``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்" என்று ஐ.ஏ.எஸ்.
அதிகாரி உதயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
#நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த
புகாரில் சிபிஎஸ்இ இயக்குநர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித
உரிமை ஆணையம் நோட்டீஸ்