இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின்
(தமிழ்நாடு) தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர்
நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர்
செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால்
போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
DEE PROCEEDINGS-
01.08.2017 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க,
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள் மாணவர்
எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்தல்-ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பு
'சம வேலைக்கு சம ஊதியம்' என்று தமிழக அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும்
இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் நாளுக்கு நாள்
வேகமெடுத்து வருகிறது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’
தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தேர்வில் பங்கு
பெற மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள்
மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு,
தேர்வுத்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.