SSA-SPD
PROCEEDINGS-தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி
எனும் கலை" சார்ந்த பயிற்சி-மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி-முன்
திட்டமிடல் கூட்டம் நடத்துதல் சார்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. மே, 16ல், 'ரிசல்ட்'
வெளியிடப்படுகிறது.தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று
துவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது.
சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு களில் உள்ள
அனைத்து பாடப்பிரிவுகளிலும், நவம்பரில் நடந்த தேர்வுக்கான, மறுமதிப்பீடு
முடிவுகள், இன்று மாலை வெளியிடப்படுகின்றன.
தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்குகிறது; ஏப்.,
5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், மே 16ல் வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.24,000/- ல் INTERACTIVE SMART BOARD உருவாக்கி அரசுப்பள்ளி ஆசிரியர்
அசத்தல் ஊ.ஒ.ந.நி.பள்ளி, காவனூர்புதுச்சேரி பள்ளியின் ஆசிரியர் திரு.ஜாகிர்
உசைன் அவர்கள் உருவாக்கி உள்ளார். இது முற்றிலும் தொடுதிரை மற்றும்
interactive வசதி கொண்டது.
ஓய்வு பெற்ற ஊழியர்கள் அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட மின்னஞ்சலை
தொடர்ந்து பயன்படுத்துவதால் துறை சார்ந்த தகவல்கள் கசிய வாய்ப்பிருப்பதாக
பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.
பிராவிடன்ட் ஃபன்ட் எனப்படும் தொழிலாளர்
வைப்பு நிதி கணக்குகள் மற்றும் பரிமாற்றங்கள் அனைத்தும்வரும் ஆகஸ்ட் 15 ஆம்
தேதிக்குள் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் பிக் டிவி என்கிற சேவையைத் தொடங்குகிறது.செட் டாப் பாக்ஸை இலவசமாகத் தருவதோடு, முக்கியமான ஹெச்டி சேனல்களை ஒரு வருடத்துக்கு இலவசமாகவும் தரவுள்ளது.
நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில்
இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ்
ஜவடேகர் கூறியுள்ளார்.