மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சிக்குப் பக்கபலமாகவே இருக்கும் என்று மத்திய வடகிழக்குப் பிராந்திய அமைச்சகத்தின் இணையமைச்சரான ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வனத்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் அமுதினி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 பணிக்கானதேர்வுகளில் தேர்ச்சி பெற்றேன்.
2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக்
குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல்
அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல்,
பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்த போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு.உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம்
அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது உங்கள் வருமானத்தில் அதிகரிக்கும்
என்பதால் இது மேலும் வேதனைக்குரியது.
தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ நுழைவுப்படிப்பிற்கு நீட் தேர்வு உறுதி
என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் முறையும்
இணையதளத்தின் மூலம் தொடங்கிவிட்டது.