Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு...
ரூ.50,000/- கூடுதல் கழிவு குறித்து வருமான வரித்துறை இணைய தளத்தில் உள்ளது CPS / NPS என்றெல்லாம் கூறப்படவில்லை..
Group-4 தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.
பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகம்: மத்திய இணை அமைச்சர் தகவல்
பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்த போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் திரு.உபேந்திர குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
TNPSC - ‘குரூப் 4’ தேர்வு ‘கட்-ஆஃப்’ எவ்வளவு?
சிறு அசம்பாவிதமும் இன்றி, குரூப் 4 தேர்வு,மிக நேர்த்தியாக நடந்து முடிந்து இருக்கிறது.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு அமல்
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை முதல் ஆன்லைன் முறையில் பதிவு முறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
உங்கள் ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் என்றாலும் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!
வரி செலுத்துவது யாருக்கும் ஒரு இனிமையான அனுபவம் அல்ல. உங்கள் வருமானம்
அதிகரிக்கும் போது உங்கள் வரி வருவாயானது உங்கள் வருமானத்தில் அதிகரிக்கும்
என்பதால் இது மேலும் வேதனைக்குரியது.
TN schools Attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் - நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன ?
இணையவசதி இல்லை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற மாணவர்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டும் மருத்துவ நுழைவுப்படிப்பிற்கு நீட் தேர்வு உறுதி
என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் முறையும்
இணையதளத்தின் மூலம் தொடங்கிவிட்டது.
4 விடைகளும் தவறானவை: குரூப் 4 தேர்வில் நடந்த குழப்பம்
தமிழக அரசு பணியாளா தோவாணையம் இன்று நடத்திய குருப் 4 தேர்வை 20 லட்சத்து
69 ஆயிரத்து 274 போ எழுதினர்.
'குரூப் - 4' தேர்வில் 17.53 லட்சம் பேர் 10 முதல் இன்ஜி., படித்தவர் வரை போட்டி
அரசு பணிகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்புவதற்காக, நேற்று
நடந்த, 'குரூப் - 4' தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்.
தேர்வு பாதிக்காமல் போராட்டம் : ஜாக்டோ -ஜியோ முடிவு
தேர்வு பணிகள் பாதிக்காத வகையில்,
சென்னையில் நடக்கும் தொடர் மறியலில் பங்கேற்க ஜாக்டோ- ஜியோ முடிவு
செய்துஉள்ளது.
'செட்' தேர்வு விண்ணப்பம்: இணையதளத்தால் சிக்கல்
'செட்'
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம், கடைசி தேதிக்கு முன்
முடங்கியதால், பட்டதாரிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Today Rasipalan 12.2.2018
மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக்
கொடுத்து முடிப்பீர்கள்.
அரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன், IAS அவர்கள் - விகடன் விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி - VIDEO
அரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன், IAS அவர்கள் - விகடன் விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை!
தமிழக அரசுப்பணிகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில
அளவையர்,
TNPSC CCSE4 EXAM 2018 முதல் பார்வை..?
தேர்வர்களின் கருத்துக்கள் படி கடந்த அனைத்து TNPSC குரூப் 4 தேர்வுகளை காட்டிலும் மிகவும் கடினமான தேர்வு என்று தெரிகிறது.
இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்த பெற்றோர், மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர்,
மாணவர்கள் இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
கழிப்பறையில் ஏடிஎம் வசதி!
திருச்சியில் பொது கட்டண கழிப்பறை அருகில் ஏடிஎம் வசதியையும் திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
TNPSC Quiz - Best Android App For TNPSC Group 4 Exam!
TNPSC Quiz - Best Android App For TNPSC Group 4 Exam!
நடைபெற இருக்கும் TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கு உதவும் வகையில் 20,000 க்கும் மேற்பட்ட வினா- விடைகள் அடங்கிய "TNPSC Quiz"
Android App - Google Play Store இல் உள்ளது.
வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவது எப்படி?
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் யு.பி.ஐ. வழிமுறை சார்ந்த பண பரிமாற்றங்களை செயலியிலேயே மேற்கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது.
TNPSC Group 4 Exams - Previous Year Questions With Answer Key - Free Online Tests (Padasalai.Net's Special)
TNPSC Group4 Exams - Previous Year Questions With Answer Key - Free Online Tests
One and Only Available in www.Padasalai.Net
TNPSC Previous Year Questions
ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகம் வெளியீடு
ஆசிரியர்கள்-மாணவர்கள் நல்லுறவை வலுப்படுத்த கற்பித்தலும் கற்றலும் என்ற புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.