கரூர்:
''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில்
முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்
கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:
SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award
2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category
of School -Reg
நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427
சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால்
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மூன்று நாட்களுக்குத் தென் கடலோர மாவட்டங்களில்
கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.