பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி
மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பாக 25-09-2017 அன்று
தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக கல்வித்துறை செயலாளர்
அவைகளுக்கும் கொடுத்த மனு.
மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil
பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம்
சான்று அளித்துள்ளது.
நாடு முழுவதும் 20 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் வகையில் தேசிய
அளவிலும், மாநிலங்களிலும் உள்ள 20 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு
செய்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு
பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும்
சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது
பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர்
30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான
ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது.
மாவட்ட நூலகங்களில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த
நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு படிப்பை முடிக்க
மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
தெரிவித்துள்ளார்.
7-
ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு
செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.
சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு
விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.