இலக்கியம் மற்றும் கலைப்பிரிவு பாடங்களுக்கான 'நெட்' தகுதித்தேர்வை யுஜிசி
சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ரெயில்களில் பயணம் செய்வதற்கான தீபாவளி பண்டிகை முன்பதிவு இன்று தொடங்குகிறது!!
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி
கொண்டாடப்படுகிறது.
கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் வெளியாகுமா???
இன்ஜி., கல்லுாரிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடாமல், அண்ணா பல்கலை தாமதம் செய்துள்ளது.
50 கி.மீ.,க்கு ஒரு பாஸ்போர்ட் ஆபீஸ் நீண்ட தூரம் அலைய வேண்டிய தேவையில்லை!!
பாஸ்போர்ட்டுகள் வாங்குவதை எளிமைப்படுத்தும் வகையில்,149 புதிய, போஸ்ட்
ஆபீஸ் பாஸ்போர்ட் சேவை மையங் களை, வெளியுறவுத்துறை அமைச்சகம்
துவக்கியுள்ளது.
PGTRB : தமிழ் வழியில் ஆங்கிலம் குழப்புது TRB.,
'தமிழ் வழியில் எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை'
என்ற மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடி வருவர் - அமைச்சர் செங்கோட்டையன்.
இன்னும் ஒரு வருடத்தில் அனைவரும் அரசு பள்ளிகளை நாடிவருவர் கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டு,
அரசு பள்ளிகளுக்கு 'BIO-METRIC ATTENDANCE?
பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டைதாண்டிவிட்ட
நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது.
தொடக்க/நடுநிலைப்பள்ளி வேலை நாள் குறைக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'நடுநிலைப் பள்ளி வரை, பள்ளி வேலை நாள், 210 நாட்களாக
குறைக்கப்படவுள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்,
கோபியில் பேசினார்.
முதுகலை பட்டதாரிகள் பிஎட் சேர குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி தேவையில்லை: இந்த ஆண்டு புதிய நடைமுறை அமல்
இளங்கலை பட்டதாரிகள் பிஎட் படிப்புக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்
பெறவில்லை என்றா லும் முதுகலை படிப்பு படித்திருந்தால் அவர்கள் தாராளமாக
பிஎட் படிப்பில் சேரலாம்.
ஆதார் இணைக்காத 1 லட்சம் பேருக்கு பென்ஷன் நிறுத்தம் : பிஎப் அதிகாரிகள் தகவல்
தமிழகம் முழுவதும் ஓய்வூதியர்களுக்கு உயிர்வாழ் சான்றுடன் ஆதார் எண்
இணைக்காத 1 லட்சம் பேருக்கு மே மாதம் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது
தெரியவந்துள்ளது.
'நீட்' தேர்வு 'ரிசல்ட்:' 26ல் வெளியீடு?
'நீட்' தேர்வு முடிவு, வரும், 26ல், வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான,
'நீட்' தேர்வு, மே, 7ல் நடந்தது. தேர்வு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன.
மருத்துவ மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பு.
மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு
தொடர்பான அறிவிப்பாணை,
மாணவனை வெளியே தள்ளிய விவகாரம் - நடுநிலைப் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் இடமாற்றம்: கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை பூந்தமல்லி அடுத்த அகரம்மேல் கிராம ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்
பள்ளியில் சுமார் 200 பேர் படித்து வருகின்றனர். மேலும் மேப்பூர்தாங்கல்
உள்படபல்வேறு கிராமங்களில் இருந்து பல்வேறு தரப்பினர் படித்து வருகின்றனர்.
ஜியோ பாணியில் 3 மாதங்களுக்கு இலவச டேட்டா: களத்தில் குதித்தது பிஎஸ்என்எல்
பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
பாலிடெக்னிக் தேர்வில் முதல் தர மதிப்பெண் - அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள பாலிடெக்னிக் தேர்வில் முதல் தர மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் என்ற அறிவிப்பு மாற்றக்கோரி தேர்வர்கள் கோரிக்கை.
மதுரையில் ஆசிரியர் இல்லம் முடிவை கைவிட்டது அரசு
கட்டடம் கட்ட இடம் கிடைக்காததால், மதுரையில் ஆசிரியர் ஓய்வு இல்லம் கட்டும்
பணி கைவிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நலனுக்காக,
பெற்றோர், ஆசிரியர் கழகம் இயங்கி வருகிறது.
கவுன்சிலிங் விண்ணப்ப நிலை அறிய வசதி
சென்னை: அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி.,
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர
கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
'நீட்' தேர்வில் தவறான கேள்விகள் என புகார்
மதுரை: 'நீட்' தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குரிய மதிப்பெண்
அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
21-ந்தேதி பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட்.
கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777
இடங்கள் உள்ளன.
Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
தமிழ்நாடு காவல்துறையில் வேலை: ஜூலை 3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு....
தமிழ்நாடு அரசு காவல்துறையின் குதிரைப்படை மற்றும் மருத்துவமனையில்
நிரப்பப்பட உள்ள குதிரை பராமரிப்பாளர், சமையல்காரர்,
பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 37 அறிவிப்புகளால், யார் யாருக்கு என்ன பலன்?
கடந்த இரண்டு மாதங்களாக '41 அறிவிப்புகள் வெளியிடுவேன்' என்றும், 'அந்த
அறிவிப்புகளால் நாடே திரும்பிப் பார்க்கும்' என்றும் பள்ளிக்கல்வித் துறை
அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்துவந்தார்.
ஆன்லைன் மூலம் பணம் திருட்டு...கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள்..!
சென்னை எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளார்களின் கணக்கில்
இருந்து மட்டும் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் 3 கோடியே 37 லட்சம்
ரூபாய் திருடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
31 டிசம்பர் 2017 க்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
தற்போது வங்கி கணக்கு வைத்து உள்ளவர்கள் 31 டிசம்பர் 2017 க்குள் தனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்,
அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வது எப்படி? புதிய விதிகள் சொல்வதென்ன? முழு விவரம்
பத்திரப் பதிவுத்தடை விவகாரம்
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலையில் 89 புதிய பாடப்பிரிவுகள் சட்டசபையில் அமைச்சர் அறிவிப்பு
தமிழக
சட்டசபையில் உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க் கள்
விவாதித்தனர்.
Departmental Examinations Reforms Committee - Implementation
G.O.(Ms) No.33 Dt: March 02, 2017 Examinations - Departmental Examinations - Revision of Syllabus and Scheme of Examinations - Objective / Descriptive and both Objective and Descriptive Pattern of Examinations - Recommendation by the Departmental Examinations Reforms Committee - Implementation - Orders - Issued
Today Rasipalan 17.6.2017
மேஷம்
நீண்டநாளாக
சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள்.
எதிர்பார்த்த வகையில் பணம் வரும்.
Noon Meal - SMS Regarding
அனைத்து தொடக்கப்பள்ளி/நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும், மதிய உணவு உண்ணும் மாணவர்கள் எண்ணிக்கையை நாள்தோறும் குறுஞ்செய்தி அனுப்புதல் அறிவிப்பு.
தெலங்கானா பள்ளி கல்வியில் 11428 தன்னார்வாளர்களுக்கு வேலை
தெலங்கானா பள்ளி கல்வி துறையில் நிரப்பப்பட 11428 தன்னார்வாளர்கள்
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
June 21-ல் TNPSC Group 2 கலந்தாய்வு : தேர்வாணையம் அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணியாளர் தேர்வுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஜூன்
21-ல் நடக்கிறது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விண்வெளியில் புதிய நாடு உருவாகிறது 5 லட்சம் பேர் குடியேற விண்ணப்பம்
பாரீஸ், நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது.
புற்று நோய் என்றால் என்ன? எப்படி வருகிறது? தவிர்க்கும் வழிமுறைகள் என்னென்ன?
செல்களின் கூட்டமைப்பில் உருவானதே மனித உடல். நவரசங்களையும் எண் சுவைகளையும், ஆயற் கலைகளையும் அனுமதிப்பது செல்கள்.