மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேசிய உயர்கல்வி திட்டத்தின்
நிதியுதவியுடன் Wi-Fi வசதி அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி
அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தில் பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஓய்வூதிய திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான தொகை குழந்தைகளின் கல்விக்கான செலவிட்டு வருவது குறித்து Household Expenditure on Higher Education in India செய்த ஆய்வில்,
டெல்லி: ஏடிஎம் தயாரிப்பாளர் மற்றும் சேவை வழங்குனரான
என்.சி.ஆர். கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கும்
வகையிலான ஏ.டி.எம். மெஷின்களை வடிவமைத்துள்ளது.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்
பி.எட் கற்பித்தல் பயிற்சியை அதே பள்ளியில் மேற்கொள்ளலாம் என்பதற்கு
திருவள்ளூர் & திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின்
செயல்முறைகள்!
உலகில் மனிதர்களின் மோசமான உடல்நிலை மற்றும் இயலாமைக்கு முக்கியக் காரணமாக
மன அழுத்தம் திகழ்கிறது என உலகச் சுகாதார அமைப்பு (WHO) நடத்திய ஆய்வில்
தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில், பொது இடங்களில் மலம் கழிப்பதை
தடுக்கும் வகையில், மக்கள் வழிபடும் வேம்பு உள்ளிட்ட மரங்களை நடுவதன் மூலம்
தீர்வு கிடைத்திருக்கிறது.
'பட்டமளிப்பு விழாவின்போது, கறுப்பு நிற கவுன் அணியும் பிரிட்டிஷ் கால
நடைமுறைக்கு மாற்றாக, பாரம்பரிய உடையான, பைஜாமா, குர்தா, சுடிதார் அணிய
வேண்டும்' என, கான்பூர் ஐ.ஐ.டி., கூறியுள்ளது.
மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கல்லூரி ஆசிரியர் பணியிடத்தை,
ஆசிரியர் தேர்வு வாரியம் [TRB] மூலம் போட்டி தேர்வு நடத்தி பணி
நியமனம் செய்ய உள்ளதாக,110விதியின் கீழ் அறிவித்திருந்தார்’.