மேஷம்
தாள் 2 எப்படி இருந்தது?
இன்று நடைபெற்ற தேர்வானது பொதுவாக ஒரளவு எளிமையாக இருந்தது.
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும்
இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத
நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
'ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு
தாள்-1ல் சைக்கலாஜி பிரிவு கேள்விகள் தவிரமற்றவை எளிதாகஇருந்தன' என,
தேர்வர்கள் தெரிவித்தனர்.
பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் தவணையாக இன்று (ஏப்.,30) போலியோ சொட்டுமருந்து முகாம்
நடைபெற உள்ளது.
பொது தேர்வு முறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், மே, ௧௫ வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அங்கீகாரம் இல்லாமலேயே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான,
சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்றதாக கூறி, ௨,௫௦௦ பள்ளிகள் செயல்படுவது
தெரியவந்துள்ளது.
சென்னை, தர்மபுரி, வேலுார் மாவட்டங்களில் இருந்து, 38 மாணவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவு தகுதித்
தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி கல்வித்துறையில், 38 தலைமை ஆசிரியர்களுக்கு, டி.இ.ஓ., எனப்படும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
'ஐ.ஐ.டி.,யில் சேருவதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வின் விடைத்தாள் நகல் வழங்கப்படும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான விதிமுறைகள் இடம் பெற்ற, அதிகாரப்பூர்வ
அறிக்கையை, அண்ணா பல்கலை இன்று வெளியிடுகிறது.
AEEO VACANT PLACE:
மூன்றாண்டு பணிமுடித்ததால் ஏற்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான பட்டியல்
உங்களுக்கு தகவல் தேவைப்படும் மாவட்டத்தின் பெயரை Click செய்யவும்.
அரசு/நகராட்சி உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2017 நிலவரப்படி பட்டதாரி
ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு
வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல்
வெளியிடுதல்
பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும்
நோக்கில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் வரும் செவ்வாய்க்கிழமை
(மே 2) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கல்வியாண்டு (2017-18)
பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான
ஆன்-லைன் பதிவு திங்கள்கிழமை (மே 1) முதல் தொடங்க உள்ளது.
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் பற்றிய கீழ்கண்ட விவரங்களை தயார் செய்து கொள்ளவும். இது தேர்ச்சி
பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய
தேவைப்படும்.
சென்னை: 12ம் வகுப்பு
விலங்கியல் தேர்வில் 16 வது கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு ஒரு மதிப்பெண்
வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெட்
எனப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகளில் அரசு சார்பில் வழங்கப்படும்
கல்வி உதவித்தொகையை (ஸ்காலர்ஷிப்) பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும் என்று
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிமுறைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஷம்
10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களும்
அவர்களின் பெற்றோர்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சூழலில், வரும்
கல்வி ஆண்டிலிருந்து 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு
நடத்தப்படவிருக்கிறது எனும் செய்தி உலவுகிறது.
தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் சனிக்கிழமை (ஏப்.29) தொடங்குகின்றன.
வணக்கம் நண்பர்களே, ஏமாறாதீர்கள் ! ஏமாறாதீர்கள் !! ஏமாறாதீர்கள்
இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு தேர்வு எழுத சென்றிருந்தேன் அங்கு பலர் பேசியதை கேட்டேன் அதில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற 7 இலட்சம் என்று பேசிக்கொண்டிருந்தனர் அவர்கள் யார் என்று தெரியவில்லை. இது குறித்து விசாரித்ததில் ஆசிரியர்
மேஷம்
அரசு,
தனியார் பள்ளிகளில், ஒன்பது லட்சம் மாணவர்கள், பிளஸ் 1
படிக்கின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின.
காலை
எட்டரை மணிக்கு எல்லாம் தேர்வு மையத்துக்கு வர சொல்லி இருக்காங்க. அதானால நைட் எல்லாம் தூங்காமல் இருக்காதீங்க. அலாரம் வச்சிட்டு நிம்மதியாக தூங்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
போங்க.
தஞ்சை:
தஞ்சை மாவட்டத்திற்கு வரும் மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியகோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை
மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை இதனை அறிவித்துள்ளார்.