தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை
அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
ஸ்மார்ட்போன் விலை ரூ.10,000 வரை குறைப்பு!!
சோனி நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ
ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு!!!
டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை,
ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில்
உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசுஊழியர்களுக்கும் பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு
வழங்கப்பட உள்ளது.
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தார்
150 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாவும், 100 உயர்நிலை பள்ளிகள்
மேல்நிலை பள்ளிகளாக மாற்றப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தமிழக
பட்ஜெட்டில் அறிவித்தார்.
150 நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்...கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்
2017 - 2018 நிதியாண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,
100 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர்
டி.ஜெயக்குமார் அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
தமிழக பட்ஜெட்
நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
ஆய்வக உதவியாளர் தரவரிசை தயார்
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிந்து, இரு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.
கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள் நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா?
சென்னை கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த திவ்யா ஷாரோனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கணக்கு பதிவியல் தேர்வில் 12 மதிப்பெண் வினாவில் குழப்பம்!!!
பிளஸ் 2 கணக்குபதிவியல் தேர்வில், நெடுவினா பகுதியில், 12 மதிப்பெண் வினா
ஒன்றுக்கு இருவேறு விடைகள் கிடைப்பதால், மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு
உள்ளது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு
மதுரை, 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்.,
ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப
வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 16.3.2017
மேஷம்
சகோதர
வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும்.
ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி
கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்;
10–ம் வகுப்பு தேர்வுக்கு பின்னர் மதிப்பெண் சான்றிதழ்களில் பிறந்த தேதியை திருத்த முடியாது-சென்னை ஐகோர்ட்
விழுப்புரம் மாவட்டம், செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர்
பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:–
பி.கருணாகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது:–
Social Science_BT Assistant_10.10.2012_Appointment Regularization Order - Reg
Regulation Orders
- 2012 ocial BT's Regulation Order
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் உதவி பொது மேலாளர் பணி
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள உதவி பொது
மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கொச்சி துறைமுக கழகத்தில் இன்ஜினீயர் பணி.
பணியின் பெயர்: Enginering Assistant (Civil)
காலியிடங்கள்: 6
நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி
நானோ அறிவியல் தொழிற்நுட்ப மையத்தில் சயின்டிஸ்ட் பணி
பஞ்சாப் மாநிலம் மொகாலியிலுள்ள Institute of Nano Science and
Technology-ல் நிரப்பப்பட உள்ள சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடமிருந்து 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய கடலோரக் காவல் படையில் பணி
நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில்
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி
வருகிறது.
விலையில்லா அரிசிக்குப் பதில் கோதுமை: ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமல்
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநகராட்சிப் பகுதியில் 10 கிலோ கோதுமையும், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 5 கிலோ கோதுமையும் வழங்கும்
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நுண்ணறிவு போலீஸ் படையில் அதிகாரியாக ஆசையா?
சென்னை: மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோ,
துப்பறியும் நுண்ணறிவு போலீஸ் படைப்பிரிவுகளில் பல்வேறு காலியிடங்கள்
நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் வேலை வாய்ப்பு
சென்னை : மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தில் 132 காலிப் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
என்ஜினீயரிங்:மின்சார நிறுவனத்தில வேலை..
சென்னை: இந்திய மின் தொகுப்புக் கழக நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்) கேட் 2017ம்
ஆண்டு தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ளன.
கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின்
செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த
விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சார்ந்த பிரச்சனையில் முடங்கிய நிலையில் தமிழக அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது
உட்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு செயல்படாமல் முடங்கிய நிலையில்
இருக்கிறது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம்
குற்றம் சாட்டினார்.
தூய தமிழ் சொற்களை கற்பிக்க ’நற்றமிழ் அறிவோம்' அகராதி: வரும் கல்வியாண்டில் அறிமுகம்
தூய தமிழ் சொற்களை 1 முதல் 5-ஆம் வகுப்பு
வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்க நற்றமிழ் அகராதி வரும்
கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
சென்னை: தமிழக
அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம்
ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று(மார்ச்,16) தாக்கல் செய்யப்பட
உள்ளது.
சி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னிலை
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி
படிப்பு வரை, மத்திய அரசின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும்.
உலகளவில் புலம்பெயர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகம்: ஐ.நா., தகவல்!!!
நியூயார்க்: உலக அளவில் இந்தியர்கள் அதிகளவில் புலம் பெயர்ந்துள்ளனர், என
ஐ. நா. சபை உலகளவில் புலம் பெயர்ந்தவர்களுக்கான ஆய்வறிக்கையில்
வெளியிட்டுள்ளது.