சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில்,
'ஆதார் உதவி அலுவலர்கள்' நியமிக்கப்படுவர் என, தமிழ்நாடு அரசு கேபிள்,
'டிவி' மேலாண்மை இயக்குனர் குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி வலைதளங்களில், உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை
செய்யும் நிறுவனங்களுக்கு, புதிய விதிமுறைகள்
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.
ஏர்செல் நிறுவனத்தின் முன்னணி பங்குதாரரான அனந்த கிருஷ்ணன் ஏர்செல் -
மேக்சிஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், ஏர்செல் - ரிலையன்ஸ்
இணைவு கேள்விக்குறியாகியுள்ளது.
ஏழு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய
தடைவிதித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில் ஒரு
லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியன்
ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அப்பரண்டீஸ்
பயிற்சி மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது
கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாகவும், வங்கிக்கணக்கில் பணம்
எடுப்பதற்கான கட்டுப்பாடு எந்த நேரத்திலும் நீக்கப்படும் நிலை உள்ளதாகவும்
மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி அருகே செல்போன் மூலம் ரூ.3,700 கோடி மோசடி செய்த
என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் சுமார் 6½
லட்சம் பேர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.
கடந்த வாரம் பீகார் பணியாளர்கள் தேர்வு ஆணையம், நிர்வாண நடிகை ஒருவரின்
புகைப்படத்தை மாணவி ஒருவரின் அடையாள அட்டையில் அச்சிட்டு கொடுத்து
சர்ச்சையை ஏற்படுத்தியது.