1. இந்திய அரசியலமைப்பு - எழுத்தப்பட்டது
2. இந்திய அரசியலமைப்பு - நெகிழும் தன்மையுடையது
3. ராஜ்யசபையின் தலைவர் - துணைக் குடியரசுத்தலைவர்
4. அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்
தமிழகத்தில்
ஆசிரியர் தகுதித் தேர்வு முறை அடிப்படையில் நிரப்பப்பட்ட இடங்களுக்குப்
பிறகு காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை புதன்கிழமை (இன்று)
தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.
புதுச்சேரி வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படியும், மத்திய அரசு ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி பட்டியல்படியும் அரசுப் பள்ளிகளில்
ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர்
வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையடுத்து, 'மறுபடியும்
முதலில் இருந்து தேர்தல் பணியா' என, தேர்தல் அதிகாரிகள் புலம்ப
துவங்கியுள்ளனர்.
இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, சென்னை,
ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிக்க, அக்., 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பாதுகாப்பு துறையைச் சேர்ந்தவர்கள், ரயிலில், அவசர இட
ஒதுக்கீடு பெற, புதிய, 'பேக்ஸ்' எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக, சிறப்பான பணிபுரிந்தோருக்கான,
தமிழக அரசின் விருதுக்கு, வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு சிறந்த சமூகத்தை திறமையான ஆசிரியரால் உருவாக்க முடியும்.
உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்காக சர்வதேச ஆசிரியர் கூட்டமைப்பு
செயல்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தனி நபர்களுக்கு, இயற்கை பாதுகாப்பு சங்கம் சார்பில் விருது வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுகளுக்கு பதிவு செய்த அடுத்த 60 நாட்களில் ரேஷன் கார்டு
வழங்கப்பட வேண்டும் என்னும் முறை வழக்கத்தில் இருந்தும்
நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது.
SCORE BOOK - 10 TH STD - பள்ளிக்கல்வி இயக்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்
கழகம் மூலம் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித
புத்தகம்..
வங்கிகளுக்கு வரும் அக்டோபர் 8-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் வரும் 12-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட
கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி மாவட்ட ஆய்வாளர்களுக்கு, மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பதவி உயர்வு வழங்கப்படும்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகளாக, வினா வங்கி புதுப்பிக்கப்படவில்லை. இந்த
ஆண்டாவது, கூடுதல் வினாக்கள் இடம்பெறுமா என, மாணவர்கள் எதிர்பார்த்து
உள்ளனர்.
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடுகளை களைய, ஏழாவது ஊதிய குழு அமைக்க வேண்டும்' என, அரசு பள்ளி
தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், இன்று முதல், 374 மையங்களில்,
'ஆதார் அட்டை' வழங்கும் பணிகள் மீண்டும் துவங்குகின்றன.
தமிழ்நாடு பாடநுால் கழகத்தில், 'ஆன்லைன்'
புத்தக விற்பனையில் தொடர்ந்து குளறுபடி நிலவுவதால், புத்தகத்திற்கு பதிவு
செய்த மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
இன்ஸ்பையர்' விருதுக்கு, தமிழக கிராமப்புற
அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக, தமிழ்நாடு அறிவியல்
தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் ரூ.71,000 கோடிக்கும் அதிகமான பணம் வெளிவந்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் கல்வி நிலையம் (ஐசிஏஐ) தெரிவித்துள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் டேவிட் தவுலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும்
மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்குஇயற்பியலுக்கானநோபல்
பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள
கமிஷன் சிபாரிசின் ஒரு சில அம்சங்களுக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல்
அளித்து அமலுக்கு வந்துள்ளது. மற்ற அம்சங்களை அமல்படுத்துவது குறித்து
தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 174 அடி உயரம் கொண்ட இக்கட்டடம் உலகின் உயரமான மர கட்டடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பிளஸ்2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை அடுத்த ஆண்டு முதல் கைவிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நடக்கவிருந்த லாரி ஸ்டிரைக் திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி அளித்த பேட்டி:
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு
இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மருத்துவச் சேவை கழகத்தில் காலியாக உள்ள உதவி அறுவை
மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள், கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக
உள்ளது.
1 . சொல்லக் கேட்டு எழுதுதல்.
( உணவு இடைவேளையின் போது ) ஒரு மாறுதலுக்காக
வகுப்பறையில் உள்ள கரும்பலகையை தவிா்த்து வகுப்பறை வெளிச்சுவற்றில் ஒரு
தாளில் எளிய வாக்கியம் ( புள்ளி மான் துள்ளி ஓடும்) ஒன்றை எழுதி ஒட்டி
விடலாம்.
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை
பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் ரத்து - ஐகோர்ட் அதிரடி
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. டிசம்பர் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.