இந்தியாவில் கல்விக்காக கடன்பட்டு இருக்கும் மாநிலத்தில்
தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில் 21சதவிகிதம்
தமிழகத்தில் வாங்கபட்டு உள்ளது என்று மாநிலங்கள் அவையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு
ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது. 10 நாட்களில் காலியான, கல்லுாரி கல்வி
இயக்குனர் பொறுப்பு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னுவுக்கு,
கூடுதலாக தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 740 கலை, அறிவியல் கல்லுாரிகள், 724 ஆசிரியர் கல்வியியல்
கல்லுாரிகளை, கல்லுாரி கல்வி இயக்ககம் கண்காணித்து, நிர்வாக பணிகளை
மேற்கொள்கிறது. இந்த இயக்ககத்தின் இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக,
மாதந்தோறும் மாற்றி, பந்தாடப்படுகிறது.
புதிய இயக்குனர் : கல்லுாரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி, ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார்.
'வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளிக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள
முயற்சிக்கும், 'பூத் ஏஜன்ட்'களுக்கு, ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கப்படும்'
என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (வடக்கு மண்டலம்) அழைப்பு வெளியிட்டுள்ளது.
1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம் 2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250
லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு 'கூகிள் ஸ்டேஷன்' என்ற கட்டமைப்பின் மூலம் வேகம் மற்றும் செயல் திறன் உள்ள இலவச 'வைஃபை' வசதியை வழங்க உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
சிறப்பாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
1. "புன்னகை நாடு" என வருணிக்கப்படும் நாடு - தாய்லாந்து 2. பெளத்தர்களின் சமய நூல் - திரிபீடம் 3. எதிரி நாடுகளுடன் போரிட்டு தீரச் செயல் புரிந்தவருக்கு வழங்கப்படும் உயர்ந்த விருது - பரம்வீர்சக்ரா
பிஎப் பணத்தை எடுக்க மொபைல் ஆப் அறிமுகம் செய்ய பிஎப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிஎப் பணத்தை எடுக்க வசதியாக மொபைல் ஆப் வர உள்ளது. இது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும்.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது.
உள்ளாட்சி தேர்தல் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதாக மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் தெரிவித்தார்.
தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்ற சுருக்கமான பெயர் மாதிரியே, "ஏரோபிக் வெஹிக்கிள் ஃபார் டிரான்ஸட்மாஸ்ஃபெரிக் ஹைப்பர்சானிக் ஏரோஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' என்ற நெடுநீண்ட ஆங்கிலச் சொற்கோவைச் சுருக்கமே "அவதார்'.
தமிழக அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் 18 செயற்கைகோள் அக்டோபர் 4-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ் கிரண் குமார் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் கூறினார்.
எட்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பர் 26) காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
பள்ளிகளின் கல்வித் தரமறிய, மாணவர்களிடையே மத்திய அரசு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
சென்னை,சென்னை மாநகராட்சிக்கு 2-ம் கட்டமாக 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.2-ம் கட்ட வாக்குப்பதிவுஉள்ளாட்சி தேர்தலில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய 5 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு(பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார்.