புள்ளிவிவரப் புலி.
புள்ளிவிவரப் பேச்சால் தான் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகி
இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் மாஃபா
பாண்டியராஜன் தான்.
பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம் .