Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக அரசு அதிரடி உத்தரவு பணியாற்றும் கிராமங்களில் விஏஓ தங்குவது கட்டாயம்

       கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் முதன்மைச்செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான (பொ) அதுல்ய மிஸ்ராகலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
 

நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம்

       நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 
 

ஆக.8,9-களில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

      புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிகளில் பணிபுரியும்

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரும் மனு: அரசுக்கு நோட்டீஸ்

திருமங்கலம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்கக் கோரும் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அரசுப் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு:கல்வித் துறை செயலருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

      மதுரை ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளியின் நிலத்தை மீட்க கோரும் மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000

        ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.

சம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

          மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்.

மத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு

புதுடில்லி:ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம்!!!

           நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. 
 

மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து கல்வி உதவி வழங்கப்படும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

       அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 

மழை கோட், ஷூக்கள் இல்லை: மலைப் பகுதி மாணவர்கள் அவதி

        தட்பவெப்பம் முதல் வாழ்க்கைச் சூழல் வரை சமவெளிப் பகுதிகளைவிட மலைப் பகுதிகள் வித்தியாசமானவையாகும். 
 

அரசு பள்ளிகளுக்கு உளவியல்ஆலோசகர்கள்

        அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.
 

டி.பார்ம்., படிப்புக்கு நாளை கலந்தாய்வு

           டிப்ளமோ இன் பார்மசி, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைநடக்கிறது.தமிழகத்தில், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புக்கு, அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. 
 

மத்திய அரசில் மருத்துவ அதிகாரி, டென்டல் சர்ஜன் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு

       மத்திய அரசின் குடும்பநலத் துறை மற்றும் ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 23 டென்டல் சர்ஜன் மற்றும் அசிஸ்டன்ட் டென்டல் சர்ஜன் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது.

ஐடிஐ முத்தவர்களுக்கு எச்.சி.எல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

         இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்.) எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் 101 அப்ரண்டீஸ் பயிற்சிப் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐ.டி.ஐ. முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 

எச்.எஸ்.சி.சி நிறுவனத்தில் மேலாளர், அதிகாரி பணி

      பொதுத்துறை நிறுவனனமான மருத்துவமனை பணிகள் பயிற்சி கழகத்தில் (எச்.எஸ்.சி.சி.) நிரப்பப்பட உள்ள 48 மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டம் மற்றும் சி.ஏ., எம்.பி.ஏ. (எச்.ஆர்.) முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க தகுதியாவனர்கள்.

மாநிலங்களவை செயலகத்தில் பல்வேறு பணி

        நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 143 மொழி பெயர்ப்பாளர், ரிப்போர்ட்டர், சீனியர் எக்சிகியூட்டிவ், ஜூனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மின் பகிர்மான கழகத்தில் 76 பணி: 16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

வதோதராவில் உள்ள மின் பகிர்மான (Power Grid) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

       அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். 
 

அரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது?

        அரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.
 

தலைமை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

         அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 325 பேருக்கு விருப்ப இடமாற்றம் கிடைத்தது. ஆசிரியர் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கில், நேற்று, 300 அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்டத்திற்குள் இடமாறுதல் கேட்டனர்.
 

7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்கள்:

*ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு

           தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 

1,101 பணியிடங்களை நிரப்ப, கால்நடை துறையில் தேர்வு எப்போது?

          கால்நடை துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டாகியும், தேர்வு நடத்தப்படாததால், ஆறு லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.
 

'இ - சேவை' மையங்களில் இனி மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

         இணையதளத்தில் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை, 'இ - சேவை' மையங்கள் மூலம் செயல்படுத்த, மின் வாரியம் முடிவுசெய்து உள்ளது. புதிய மின் இணைப்பு பெறுவதற்கு, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

அக்டோபர் 30க்குள் அங்கீகாரம் : மழலையர் பள்ளிகளுக்கு கெடு.

           மழலையர் பள்ளிகள், அக்டோபர், 30க்குள் அங்கீகாரம் பெற வேண்டும்' என, கல்வித்துறை கெடு விதித்துள்ளது. 
 

மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்.

        பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745 இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
 

நான்கு பரிமாண முறையில் அறிவியல் பாட படங்கள்

          பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், அறிவியல் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நான்கு பரிமாண முறையில் படங்களை காட்டும், 'மொபைல் போன் ஆப்' வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பாடங்களை எளிதில் புரிய வைக்கும் வகையில், பல புதிய முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
 

1/1/2016 நிலவரப்படியான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் சுழற்சிப் பட்டியல்

1/1/2016 நிலவரப்படியான மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் சுழற்சிப் பட்டியல்

  •  PG, High School Hm to HrSS HM Promotion Panel (Combined Dt:4.8.2016)  - Covering Letter & Excel File

உலக பள்ளிகள் தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் 4 பேருக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்



உலக பள்ளிகள் தடகள வாகையர் போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கு ரூ.1.20 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

            ஊதிய நிர்ணயம் -விதி 4(3)-மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை-என்ற உத்தரவுக்கு ,எதிராக தீர்ப்பு.அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும்- உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு டி.வி.டி.யில் முக்கிய பாடங்கள்.

        எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முக்கிய பாடங்கள் டி.வி.டி.யாக தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. 
 

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது பொறுப்பாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல் கட்டாயமாக செய்ய உள்ளார்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive