2016-17ம் ஆண்டுகளில் எந்தெந்த பதவிகளுக்கு எப்போது எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு, இறுதித் தேர்வு முடிவுகள் என்ற விவரங்கள் அடங்கிய
வருடாந்திர தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம்
(டிஎன்பி எஸ்சி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?
*.'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
Director's Proceedings
- Dr.Radhakrishnan Award 2016-17 Instructions & Proposal
CCE Study Material - Simple English Words
CCE Study Material
- CCE - Simple English Words List 3 | Mr. Saravanan
அந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டைஅந்த ஆசிரியர் இன்று இல்லை: புதுக்கோட்டை சோகம்
கல்வி வியாபாரம் ஆகிப்போனதன் விளைவால், தமிழகத்தில் அதிகரித்துவிட்ட
வகுப்பறை வன்முறைகளுக்கு மத்தியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது
ஆசிரியர் ஒருவரைக் காப்பாற்றிட,
TAX - 24Q,Form-16,E-filing குறித்த ஒரு விளக்கம்
நாம் செலுத்தக் கூடிய வருமானவரித் தொகையானது, உ.தொ.க அலுவலரின் TAN number
il தான் சேரும்.. அத்தொகையை நமது PAN number க்கு பிரித்து,
ஒவ்வொருவருக்கும் மாற்றும் வேலைக்கு பெயர்தான் 24-Q..
பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் !
வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்குகளே பெரும்பாலானவர்களுடைய பணி
ஓய்வுக் காலத்தின் பிந்தைய காலத்திற்கான முக்கிய சேமிப்பாக விளங்குகிறது.
10ம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் - ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத்
தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல்,
http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.
பி.எட். படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்.
பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல்
பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி
ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.
79,354 ஆசிரியர் நியமனம் : அமைச்சர் தகவல்.
''அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 79 ஆயிரத்து, 354 ஆசிரியர்கள் பணி
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
பெஞ்சமின் கூறினார்.
மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" - பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு
தொடக்கக்கல்வி - மாவட்டம் தோறும் தேர்தெடுக்கப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு"கணித ஆய்வகம்" அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் வெளியீடு.
சென்னைப் பல்கலைக்கழக உடனடித் தேர்வு முடிவு நாளை வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் 2016 ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுக்கான முடிவுகள் நாளை (ஜூலை 28) வெளியிடப்பட உள்ளது.
ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் & 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
12 ஐஏஎஸ் அதிகாரிகளையும், 18 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
பி.ஆர்க். படிப்பில் சேர 1,605 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில்
பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் ஏறத்தாழ 1,700 இடங்கள் உள்ளன.
அப்துல்கலாம் நினைவிடத்தில் ஏவுகணை, போர் விமானங்களின் மாதிரி 1–ந் தேதி வரை பார்க்கலாம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாம் ஆண்டு நினைவு
தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழு, மேலும் மூன்று மாதத்திற்கு நீட்டிப்பு.
சட்டசபையில் இது குறித்து விளக்கமளித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,
பழைய ஓய்வுதிய திட்டத்தை ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, சென்னை
பொருளியல் கல்வி நிறுவனம் மூலம் அரசு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக
கூறினார்.
கிடைத்-தது எம்.பி.பி.எஸ்., 'சீட்' : புத்தகங்கள் வாங்க பணமில்லை
மதுரை மேலுாரைச் சேர்-ந்த துப்-பு-ரவு பணி-யாளரின் மகன்
விஜய்கார்த்திக், 18, அரசு மருத்-து-வ கல்-லுா-ரியில் இடம் கிடைத்தும்,
புத்-தகங்கள் வாங்க பணமின்றி தவிக்-கி-றார்.
செப்டம்பர் 30 வரை பள்ளிகளில் 'அட்மிஷன்'
தமிழக பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர்களை
சேர்ப்பதற்கான கால அவகாசம், இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை துணைத்தேர்வு 'ரிசல்ட்'
சென்னை பல்கலையின் துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. சென்னை பல்கலை தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய
பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி
நியமிக்கப்பட்டுள்ளார்.
'குரூப் 1' பணிக்கு நாளை முதல் தேர்வு
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் 1' பதவிகளுக்கான
தேர்வு, நாளை முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.
மாணவர்களுக்கு விதைகளை வழங்குவதே சிறந்தது: நீதிபதி ஜோதிமணி வலியுறுத்தல்
ஒரு செடியின் ஒவ்வொரு பரிணாமத்தையும்
மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில், அவர்களுக்கு மரக் கன்றுகளுக்கு பதிலாக
விதைகளை வழங்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி
பி.ஜோதிமணி வலியுறுத்தினார்.
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு-தொழிற்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் இரண்டு ஊக்க
ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
BT to PG Promotion Panel (Revised)
BT to PG Promotion Panel (Revised)
- BT to PG Prmotion Panel (Revised Date:26.07.2016) [for Geography (CM&SM), Economics (CM&SM), Political Science (CM&SM), Physical Director, Tamil]
சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்:- அரசாணை வெளியீடு.
'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள
உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை
ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது,