நீண்ட இழுபறியைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள்,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.
இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ("நீட்') அடுத்த ஆண்டு முதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
'ஆயாக்களுக்கான மரியாதை கூட இல்லை':மழலையர் பள்ளி ஆசிரியைகள் கவலை.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், துப்புரவு பணி செய்யும் ஆயாக்களுக்கு
இருக்கும் மரியாதைகூட, எங்களுக்கு இருப்பதில்லை' என, மழலையர் பள்ளி
ஆசிரியைகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இசை தொகுப்பில் பள்ளி மனப்பாடப் பாடல்கள் : எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரிப்பு.
தமிழகத்தில் அரசு துவக்கப் பள்ளி மனப்பாடப் பாடல்களை மாணவர்கள் எளிதில்
கற்கும் வகையில், ஆடியோ- வீடியோ வடிவிலான பாடல்களின் இசை தொகுப்பை, மாநில
கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது.
மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எனப்படும் எஸ்.சி., - எஸ்.டி.,
மாணவர்களுக்கு, ஓராண்டிற்கான ஆரம்பகட்ட கம்ப்யூட்டர், 'ஹார்டுவேர்' இலவச
பயிற்சி முகாம் ஆக., 1ல் துவங்குகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் வங்கி கணக்கு துவக்குவதுகட்டாயம்:தபால் அலுவலகம் மூலம் பணம் இனி கிடைக்காது
ஓய்வூதியம் பெறுபவர்கள் இனி கட்டாயம் வங்கிக்கணக்கு துவங்கி
இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.
பெண் கல்வி; பின்னுக்கு செல்லும் வடமாநிலங்கள்
வட மாநிலங்களில் பெண் குழந்தைகளின் கல்வி சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளி விபர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு ஆய்வறிக்கையின்படி, கல்வி நிலை குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 21 முக்கிய மாநிலங்களில் குஜராத் 20வது இடத்தில் உள்ளது.
அரசு பள்ளி பிளஸ் 1 வகுப்பில் 800 இடங்கள்...காலி! அரியூர் பள்ளியில் மாணவர் சேர்க்கை ரத்து.
புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 800 பிளஸ் 1 இடங்கள் காலியாக உள்ளன.
பொதுத் தேர்வில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்த, அரியூர் அரசு
மேல்நிலைப் பள்ளி யில், இந்தாண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 4 நகரங்களில் ‘நெட்’ தகுதித் தேர்வு: ஜூலை 10ல் நடக்கிறது.
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட்
தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அரசு, அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி, பி.எச்டி படிக்க இளநிலை
ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்.
SCERT-DIET Lectures Study Material
NEW SCERT DIET Lectures Study Material
- Educational Study Material | Nisha Coaching
12th New Study Materials - Computer Science
12th New Study Materials:
- Computer Science | June - Monthly test Question Paper and Key | Mr. T. Thirumalai
10th Study Material - Science Unit Test QP
10th New Study Material
- Science | Unit Test Question Paper | Mr. Sivakumar
துணைவேந்தர்கள் இல்லாத முப்பெரும் பல்கலைக்கழகங்கள்: முடங்கும் உயர்கல்வி!!!
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்
பிடித்திருப்பதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமைப்படும் வேளையில், தமிழகத்தில்
உயர்கல்வி முற்றிலுமாக முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் மூன்று பெரிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளும் காலியாக கிடப்பது தான் இதற்குக் காரணம் ஆகும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழ்வழி பொறியியல் படிப்பில் 1,257 இடங்கள் காலி: இதுவரை 121 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்-வேலைவாய்ப்பு இல்லை என்று மாணவர்கள் தயக்கம்.
பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ்வழி
சிவில், மெக்கானிக்கல் படிப்பில் இதுவரை 121 மாணவர்கள் மட்டுமே
சேர்ந்துள்ளனர். 1,257 இடங்கள் காலியாக உள்ளன. தனியார் துறையில்
வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்வழி பிரிவில் சேர மாணவர்கள் தயக்கம்
காட்டுகின்றனர்.
சென்னை 'நேத்ரோதயா' கல்லூரியில ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பி.எட். கல்வி
சென்னை முகப்பேரில் உள்ள நேத்ரோதயாகல்வியியல் கல்லூரியில் ஏழை
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பி.எட். கல்வி இலவசமாக
அளிக்கப்படுகிறது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7
அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 650-க்கும்
மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன.
அரசு பள்ளிகளில் காலியிடங்கள்: 1,250 சிறப்பாசிரியர்கள் நியமனம் எப்போது?- 2 ஆண்டு கடந்தும் நடவடிக்கை இல்லை
அரசு பள்ளிகளில் போட்டித்தேர்வு மூலமாக சிறப்பாசிரியர்களை நிய மிப்பது
தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும்
காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அரசு உயர்நிலைப் பள்ளிகள்
மற்றும் மேல்நிலைப் பள்ளி களில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட
சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரு கிறார்கள்.
சிறுசேமிப்புக்கு வட்டி அஞ்சல் துறை புதிய அறிவிப்பு.
அஞ்சலக சிறுசேமிப்புக்கான வட்டி விகிதங்கள் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை
மாற்றியமைக்கப்படும்.இது தொடர்பாக மத்திய பத்தி ரிகை தகவல் அலுவலகம் வெளி
யிட்ட செய்திக்குறிப்பு:
FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்
தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4
ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம்
ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.
CPS - 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்
இந்த ஆண்டில் டிசம்பர் மாதம் ஒரு விநாடி கூடுதலாக இருக்கும்!
இந்த ஆண்டில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க
சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு
முடிவு செய்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரமும்,
அணுவியல் நேரமும் மாறாமல் இருக்க வேண்டியது அவசியம். அதனால் பூமியின்
மெதுவான சுழற்சியால் ஏற்படும் தாமதத்தை சர்வதேச நேரத்தில் சேர்க்கிறார்கள்.
அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் உத்தரவு
அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு
மத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன்
பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை
நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி
வைத்துள்ளனர்.
வேளாண் பல்கலையில் கலந்தாய்வு
வேளாண் பல்கலையில் நடந்த, நான்காம் நாள்
கலந்தாய்வில், 432 இடங்கள் நிரப்பப்பட்டன. கோவை, தமிழ்நாடு வேளாண்
பல்கலையில், பொதுப்பிரிவு, நான்காம் நாள் கலந்தாய்வுநேற்று நடந்தது; 1,154 பேர் அழைக்கப்பட்டதில், 439 பேர் பங்கேற்ற நிலையில், 432 பேர், விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.
மாணவியருக்கான 'உதான்' திட்டம் - ஜூலை 13 வரை அவகாசம்
பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும்,
1,000 மாணவியரை தேர்வு செய்து, அவர்கள் மத்திய அரசின் உயர்கல்வி
நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்.,
போன்ற இன்ஜி., படிப்புகளில் சேர்ந்து, இலவசமாக படிக்க ஏற்பாடு
செய்யப்படுகிறது.இதற்காகவே, மத்திய அரசில், 'உதான்' என்ற திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக கருப்பசாமி நியமனம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மெட்ரிக்
பள்ளிகள் இயக்ககத்துக்கு, புதிய இயக்குனராக கருப்பசாமி
நியமிக்கப்பட்டுள்ளார்.
வாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்
தமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தவறுகளை களைய வேண்டும்;
குளிர்காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர்தான்.
மோரில் உள்ள சத்துக்கள் மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
ரூ.10 ஆயிரத்திற்கு எல்இடி டிவி... 'ஃப்ரீடம் 251' ஸ்மார்ட் போனை அறிவித்த நிறுவனம் அறிமுகம்!
உலகிலேயே மிக குறைவான விலைக்கு செல்போனை விற்பனை செய்வதாக
கூறி, ரூ. 251 க்கு செல்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங்பெல் நிறுவனம்,
தற்போது குறைந்த விலையில் எல்இடி டிவியை அறிமுகப்படுத்துவதாக
அறிவித்துள்ளது.
வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!
சென்னை;வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் 10 ஆயிரம்
ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிண்டி பொறியியல் கல்லூரி நிர்வாகம்
மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு செல்போன், உடை
கட்டுப்பாடு போன்றவற்றை பள்ளி, கல்லுாரிகள் விதித்து வருகின்றன.
இருப்பினும் அவை மாணவர்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.
NHIS - அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பினும் காப்பீடு உண்டு
NHIS-அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
பேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி?
பள்ளி ஆசிரியை வினுபிரியா தற்கொலை எதிரொலியாக பேஸ்புக்கில் வெளியிடப்படும்
ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி என பெண்களுக்கு சைபர் கிரைம் போலீசார்
ஆலோசனை வழங்கியுள்ளனர்.