பல்கலைக்கழக மானியக் குழுவின் சமீபத்திய
தீர்மானம் ஒன்று மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. சர்ச்சைக்கான
காரணங்கள் ஒருபுறம் இருக்க, மானியக் குழுவின் முடிவு, இந்தியாவின் கல்வித்
தரத்தையும், ஆசிரியர்களின் தரத்தையும் கடுமையாக பாதித்துவிடுமே என்பதுதான்
நமது கவலை.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
NEW SCERT DIET Lectures Study Material
NEW SCERT DIET Lectures Study Material
- Guidance and Counseling | Kavin's
- Physics - Classics 1 | Kavin's
- Physics - Classics 2 | Kavin's
- Physics - Classics 3 | Kavin's
டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?
இந்திய ராணுவத்தின் Territorial
Army பிரிவில் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தினமாகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
இந்திய ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கும் நிறுவனத்தில் சூபர்வைசர் பணிக்காக காலியிடங்கள் விண்ணப்பிக்க
இன்று கடைசி தினமாகும். இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள்
விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மத்திய ஜவுளித் துறையில் உதவியாளர் பணி: ஜூலை 2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய ஜவுளித் துறையில்
நிரப்பப்பட உள்ள 19 உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை 2 -ஆம் தேதிக்குள்
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவக் கழிவுகளை 48 மணிநேரத்துக்கு மேல் வைத்திருக்கக் கூடாது: அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
மருத்துவக் கழிவுகள் மேலாண்மை
விதிகளின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு
மேல் கழிவுகளை சேமித்து வைத்திருக்கக் கூடாது என பயிற்சிக் கருத்தரங்கில்
அறிவுறுத்தப்பட்டது.
ஆண்மை குறைவு, மாரடைப்பை உண்டாக்கும் நாண் ஸ்டிக் பாத்திரங்கள்.
சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை
நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். நாண் ஸ்டிக் பாத்திரத்தை
பயன்படுத்துவதில் ஏராளமான தீமைகள் நிறைந்துள்ளன.
SSA - Primary upper Primary CRC
SSA-SPD-1381/11/SSA/2016/Training-Dt.6.16
Primary CRC-16.7.16 -Topic-SABL
Upper Primary CRC-30.7.16 Topic-CCE In ALM.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னையில் 10, 12-ம் வகுப்பு மற்றும் பட்டதாரிகள் உதவித்தொகைக்கு
விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
Director's Proceedings
- ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய நேரடியாக தேர்வு இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். SCERT க்கு கருத்துரு அனுப்பக் கூடாது என இயக்குநர் அறிவுரை
பிஎப் நிலுவையை தனியார் வங்கிகள் வசூலிக்க எதிர்ப்பு
பிஎப் நிறுவனம் சார்பாக தொழிலாளர்களின் நிதியை தனியார் வங்கிகள் வசூலிக்க
எதிர்ப்பு தெரிவித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு அதிக கட்டண வசூல்: புகார் செய்யும் இடங்கள் அறிவிப்பு.
பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா
பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது.
7 வது ஊதியக் குழு பரிந்துரை => Eagle View
7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய
மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை
அறிய முடிகிறது.குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5
லட்சம் ஆகும்.
யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி
யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100
புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு.
சென்னை பல்கலைக்கழகத்தில், இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற்
படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த
ஏப்ரல் மாதத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் படிப்பில் பல்வேறு
பாடப்பிரிவுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று
வெளியிட்டுள்ளன.
ஹெல்மெட் அணியா விட்டால் பெட்ரோல் கிடைக்காது!
கேரளாவில் ஹெல்மெட் அணியாவிட்டால், வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல்
வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் கட்டமாக திருவனந்தபுரம்,
எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய 3 நகரங்களில், வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி
முதல்,ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட
மாட்டாது.
7th Pay Commission Approved - இனி மத்திய அரசு ஊழியர்களின் ஆரம்ப ஊதியம் ரூ.18,000.
தில்லி:மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
"ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வெண்புள்ளியைக் கட்டுப்படுத்தலாம்'
தோலில் வெண்புள்ளி இருப்பதை
தொடக்கத்திலேயே கண்டறிந்தால் 6 மாத தொடர் சிகிச்சையில் கட்டுப்படுத்தலாம்
என சென்னை அரசு ஸ்டான்லி கல்லூரி மருத்துவமனையின் அழகு சிகிச்சையியல்
துறைத் தலைவர் ஜி.ஆர்.ரத்னவேல் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
பத்தாம் வகுப்புத் தேர்வில்:மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் இன்று வெளியீடு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றமுள்ளோரின்
பதிவெண் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.
பிளஸ் 2-வில் ஆங்கில வழி; பி.இ.யிலோ தமிழ்..!
பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆங்கில வழி பாடத்
திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சிலர், அண்ணா
பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பதற்காகவே தமிழ் வழி படிப்பை தேர்வு
செய்திருக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு
மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.
ஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா?
என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக்
கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை
வெளியிட்டது.
'யுனானி' படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு
'யுனானி' மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா,
யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356
இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.
வருகைப்பதிவு அனுப்பாமல் ஆசிரியர்கள்... டிமிக்கி! மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா? .
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம்
கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள்
செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்.
'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண்
இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது.
TNPSC:'குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி
முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
'மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்' பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி
அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில்,
விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி
பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83
லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.