மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் 23.55 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு
மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன்கிழமை அளித்தது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு
மாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா?
என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக்
கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை
வெளியிட்டது.
'யுனானி' படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு
'யுனானி' மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா,
யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356
இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன.
வருகைப்பதிவு அனுப்பாமல் ஆசிரியர்கள்... டிமிக்கி! மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்துமா? .
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம்
கொண்டு வந்த எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை பல தலைமை ஆசிரியர்கள்
செயல்படுத்தாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
கல்வி உதவித்தொகை பெற 'ஆதார்' எண் கட்டாயம்.
'மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு கட்டாயம், 'ஆதார்' எண்
இருக்க வேண்டும்' என, மத்திய பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,
உத்தரவிட்டுள்ளது.
TNPSC:'குரூப் - 2 ஏ' தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,
'குரூப் - 2 ஏ' பிரிவு தேர்வில் தேர்வானவர்களுக்கு, அடுத்த மாதம், 4ம் தேதி
முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
'மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்' பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி
அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில்,
விளையாட்டு பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி
பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83
லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ITI,களில் சேரும் மாணவர்களுக்கு...சலுகை
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2வகுப்பில்
சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர்.
7th Pay:சம்பள உயர்வு திருப்தி அளிக்கவில்லை: விரைவில் காலவரையற்ற போராட்டம்..
சென்னை : 7 வது சம்பள கமிஷன் கமிட்டியின் பரிந்துரையைஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Supreme Court dismisses petition seeking ban on WhatsApp
The Supreme Court has refused to ban WhatsApp and has asked the petitioner to approach the government.A petition had been filed in the country's apex court seeking ban on the messenger service WhatsApp.
* மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து இன்று... முடிவு! * பேச்சுக்கு அரசு அழைத்தால் வாபஸ் வாங்க சங்கங்கள் தீவிரம்
மத்திய அரசு
ஊழியர்கள்,
36 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி,
ஜூலை, 11 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த
போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?
நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று
இருக்கிறீர்களா...? ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான்
விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில
ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்.
மருத்துவம் படிக்க மாணவிக்கு முதல்வர்ஜெ ., உதவி
திருவண்ணாமலை
மாவட்டம், செங்கம் தாலுகா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர்
பிரியதர்ஷினி. இவருக்கு, சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவக்
கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. குடும்ப வறுமை காரணமாக,
மருத்துவ படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படி, முதல்வருக்கு கோரிக்கை
விடுத்தார்.
CCE Study Material - Simple English Words
CCE Study Material
- CCE - Simple English Words for Class Test | Mr. Saravanan
CCE - 6th Science Full Set Lesson Plan
CCE Study Material
- CCE - 6th Science Full Set Lesson Plan | Mr. Senthilkumar
Quality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA
- SSA- Quality - Teachers Participation in Tools Preparation - obtaining willingness of teachers
DTEd Admissions starts from July 4
நாகை மாவட்டம், குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர்
சேர்க்கை ஜூலை 4-ஆம் தேதி இணையவழியில் தொடங்கப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்றுநர்களுக்கான பயிற்சி தொடக்கம்
மத்திய கல்வி, ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), தமிழக
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவை சார்பில்
பயிற்றுநர்களுக்கான 5 நாள் பயிற்சி சென்னை டிபிஐ வளாகத்தில்
செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சுகாதார வசதிகள் குறைவால் 12 லட்சம் குழந்தைகள் இறப்பு
போதிய அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், கடந்த
ஆண்டில் மட்டும், நாடு முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்ட, 12 லட்சம்
குழந்தைகள், நோய்களுக்கு பலியானதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
3,500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - தமிழகம் முழுவதும் காலி.
தமிழகம் முழுவதும் 3,500 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த
இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்கள் பாதிக்கப்படும்
நிலை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
10ம் வகுப்பில் தோல்வி: இன்று துணை தேர்வு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி
பெறாதவர்கள் மற்றும் சில தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு தரும்
வகையில், சிறப்பு உடனடி துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்
தமிழகத்தில் சென்னை, மதுரை, நாகர்கோவிலில் உள்ள, ஆறு அரசு
கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும்
ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000
இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம், நேற்று
துவங்கியது.
ஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை
நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின
விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய
வங்கிகள் ஜூலை மாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆசியாவின் அழகான 50 இடங்கள் பட்டியலில் தாஜ்மகாலுக்கு இடம்
ஆசியாவின் மிகவும் அழகான 50 இடங்களின் பட்டியலில் தாஜ்மகால் இடம் பிடித்துள்ளது.
வேலை வேண்டுமா?- பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பொறியாளர் ஆகலாம்
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம்
(பி.எஸ்.என்.எல்.) நிறுவனம் இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியில்
2,700 காலியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பவிருக்கிறது. இதில்,
சென்னை டெலிபோன்ஸ் வட்டத்தில் 80 காலியிடங்களும், தமிழ்நாடு வட்டத்தில் 198
காலியிடங்களும் உள்ளன. இளநிலைப் பொறியாளர் பதவியானது முன்பு தொலைத்தொடர்பு
தொழில்நுட்ப உதவியாளர் என்று அழைக்கப்பட்டது.
வட மாநிலங்களில் 5 வேத பாடசாலைகளை திறக்கிறது விஎச்பி
இந்தி பேசும் மக்களிடையே வேத பாடங்கள் கற்கும் ஆர்வம்
அதிகரித்துள்ளது. இதை மனதில் கொண்ட விஷ்வ இந்து பரிஷத்(விஎச்பி) கூடுதலாக 5
வேத பாடசலைகளை துவக்க உள்ளது.