பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
எஸ்.எஸ்.எல்.சி.: கணிதத்துக்கு 4 கருணை மதிப்பெண்கள்: தேர்வுத் துறை அறிவிப்பு
தமிழகத்தில் எ முழுவதும்
ஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வு கடந்த வாரத்துடன் முடிந்தது. 16-ஆம்
தேதி முதல் விடைத் தாள் திருத்தும் பணி தமிழகம் தொடங்கியது. ஒவ்வொரு
மாவட்டத்திலும் இரு மையங்களில் விடைத் தாள் திருத்தப்படுகிறது.
BHEL பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணி
அனைவராலும் பெல் அழைக்கப்படும்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை
பொறியாளர்,
எம்.பார்ம்., படிப்பில் சேரமே 8ல் நுழைவு தேர்வு
எம்.பார்ம்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு,
மே, 8ல் நடக்கும் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.
ஏப்ரல் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை.
வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும்
சித்திரை திருவிழா மதுரையில் நடைபெறுவதால் அன்று அம்மாவட்டத்திற்கு
உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.
புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு
புதுடில்லி: இன்னும் ஒருஆண்டுக்குள் 2.2லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்தியஅரசுமுடிவுசெய்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனது வாக்கைப் பதிவு செய்ய வழிமுறைகள்
தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்...
சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வு: டெல்லி பல்கலைக்கழகம் முடிவு!!
இனி சொந்த ஊர்களில் நுழைவுத் தேர்வுகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையால் அரசுப்பள்ளிகளின் தரம் உயருமா?
தரமான கல்வியை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்பதுநீண்ட நாளாக, நாடு முழுவதும் பேசப்படுவதாகும்.
10 ம் வகுப்பு கணிதத்தில் அறிவித்த கருணை மதிப்பெண்ணும் போச்சு
அரசு தேர்வுத்துறையின் புதிய விதிமுறையால் 10 ம் வகுப்பு
கணிதத்தில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?
+2 முடித்தவுடன் இவர்கள்என்ன மாதிரியானபடிப்பைத்தேர்ந்தெடுக்கலாம்
என்றுபார்க்கும்போது, எவர்கிரீன்படிப்புகளான மெடிக்கல்,
பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களில் 10-வது, பிளஸ்-2 வகுப்புகள் நடத்தக்கூடாது அதிகாரி எச்சரிக்கை-DINATHANTHI
பள்ளிக்கூட விடுமுறை நாட்களில்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளை நடத்தக்கூடாது. அவ்வாறு நடத்தப்படும்
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.
பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை பல்கலை தேர்வு: மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு.
சென்னை பல்கலையில் இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்புக்கு புதிய நிபந்தனை:மொழி பாடங்களில் 'சென்டம்' கஷ்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்
மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 1லும் 'ஆல் பாஸ்:' ஆசிரியர்கள் குழப்பம்
பிளஸ் 1 மாணவர்களுக்கு கண்டிப்பாக, 95 சதவீத
தேர்ச்சி வழங்க வேண்டும்' என, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளதால்,
பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்து உள்ளன.
கோடை காலத்தில் கார உணவு வேண்டாம்:குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை
கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற
வகையில், பொதுமக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்
என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவிகளுடன் மாணவர்கள் அமர்ந்தால், நடந்தால் பாகிஸ்தானில் அபராதம்
மாணவிகளும், மாணவர்களும் ஒன்றாக
உட்காரவும், நடக்கவும் தடை விதித்து பாகிஸ்தான் பல்கலை., சர்ச்சைக்குரிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தியர்களை பெருமை கொள்ள செய்த இஸ்ரோவின் சாதனைகள்!
உலக அரங்கில் இந்தியாவின் கவுரவத்தையும், பெருமையையும் பன்மடங்கு உயரச் செய்வதில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின்[இஸ்ரோ] பங்கு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது
6 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் “இரும்பு மனுஷி”
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் இரோம் ஷர்மிளா.
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
தமிழக அரசின்கீழ் செயல்படும் ‘எல்காட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணிக்கான
முடிந்தது வாக்காளர் பெயர் சேர்ப்பு:ராஜேஷ் லக்கானி தகவல் !
வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்காதவர்கள், ஓட்டு போட முடியாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விடுமுறையில் கிடைக்குமா !
ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை இருந்தது.