மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான (100
நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசின்
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
முதுநிலை மருத்துவ படிப்பு:கலந்தாய்வு நாளை துவக்கம்.
தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., -எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு, மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,203 இடங்கள் உள்ளன.
முதுநிலை பல்மருத்துவ பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு ஏப்.4-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
மண்டையை பிளக்கும் வெயில்... பரவும் மஞ்சகாமாலை... தடுக்கும் வழிகள்!
மழை காலத்தில் வழக்கமாக நகரவாசிகள் சொல்வார்கள், “எப்பா... வெயில் அடிச்சாக் கூட திட்டிக் கிட்டே வேலை பார்த்துடலாம்..
பி.எப்., புதிய விதிகள் மே 1ல் அமல்
பி.எப்., பணம் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மே 1ம் தேதி
முதல் அமலுக்கு வர உள்ளது.
மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு.
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்.,
படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக
சரிந்துள்ளது.
ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து
மாநிலங்களில்,
மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை:முறையாக நடத்தப்படாததால் அரசு நிதி வீண்
மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம்,
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி
ஆதரவற்ற ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை
ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.
வசூல் கல்விக்குழு என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் புத்தகங்கள் விற்பனையில் அதிகாரிகள் அடாவடி.
கல்விக்குழு அமைப்பதாக கூறி தனியார் பள்ளிகளுக்கான 5 சதவீத பாடப் புத்தக
தள்ளுபடியை வழங்காமல் கூடுதலாக ஆயிரக்கணக்கில் கல்வித்துறை அதிகாரிகள்
வசூல் வேட்டை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக
நிரப்ப மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து சனிக்கிழமை
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்விக்கு பெற்றோர்கள் வரவேற்பு.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி
கல்விக்கு பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
TATA-சங்கத்தின் CPS வழக்கு-4.4.16 அன்று விசாரணை
TATA-சங்கத்தின்
சார்பாக CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து பணி ஓய்வு பெற்றவர்கள் மற்றும்
மரணம் அடைந்தவர்கலுக்கு பழைய ஓய்வுதிய திட்டப்படி அனைத்து பண பலன்களும்
வழங்க வேண்டும்.
இதய நோய்க்கு உதவும் பாட்டி வைத்தியம்
உடலில்
ஏற்படும் நோய்களுக்கு உடனே ஆங்கில மருத்தின் பின்னால் ஓடாமல் நம் முன்னோர்
பயன்படுத்திய இயற்கை மருத்துவ முறைகளை பயன்படுத்தினால் நீண்ட நாட்கள்
நோய்நொடியின்றி வாழலாம்.
CPS Settlement of accumulation - New Clarification Issued Date: 1.4.2016
General GO's
CPS Clarification / Settlement of accumulation Letter No.185 Date: 1.4.2016
PAY CONTINUATION ORDERS RELEASED
- Upto 18.2.2017 | Pay Order For 4393 Lab Asst Posts & 1764 Junior Asst Posts - Click Here
- Upto 31.10.2016 | Pay Order For 2009-10 Upgraded RMSA 3 HM Posts - Click Here
50 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் பொறியியல் படிப்புகள்
மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகையுடன் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 50 பேர் பி.இ., பி.டெக்., படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர்.
கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
‘நபார்டு’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!
விடைத்தாள் திருத்தும் பணி:முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்தனர்.
தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கணக்கெடுப்பு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியிலிருந்துவிலக்களிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கொதிக்கும் ஆசிரியர்கள்:காத்திருந்தோமே சம்பளம் இல்ல!
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுார் பள்ளியில்17 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு பிப்ரவரி, மார்ச் சம்பளம் வழங்கவில்லை.
Holidays Child care Tips:
பெற்றோர்கள் கவனத்திற்கு-:
விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது இதுதான்,
விஐடி பல்கலைக்கழகத்தில் படிக்க 2.12 லட்சம் பேர் விண்ணப்பம்: ஏப்ரல் 6 முதல் 17 வரை நுழைவுத் தேர்வு நடக்கும் என அறிவிப்பு.
விஐடி பல்கலைக்கழகத்தில் கல்வி பயில நடத்தப்படும் நுழைவுத் தேர்வை (VITEEE) எழுத 2.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு மதிப்பெண் வினாவால் 'சென்டம்' கடினம்:இயற்பியல் எழுதிய பிளஸ்2 மாணவர்கள் கருத்து.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் 'புளூபிரின்ட்' படி கேட்கப்படாததால், நுாறு மதிப்பெண் எடுப்பது கடினம்,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
எளிதான இயற்பியல், பொருளியல் தேர்வுகளுடன் பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.
எளிதான இயற்பியல், பொருளியல் தேர்வுகளுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன.
ஸ்கூல் லைஃபுக்கு செல்ஃபி-யுடன் குட்பை: கொண்டாட்ட ஆல்பம்.
ஒருவித பதற்றத்துடனே காணப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், நேற்றுடன் தேர்வுகள் முடிவடைந்ததால் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
ஒரு மதிப்பெண் வினாவால் 'சென்டம்' கடினம்:இயற்பியல் எழுதிய பிளஸ்2 மாணவர்கள் கருத்து
பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண்
கேள்விகள் 'புளூபிரின்ட்' படி கேட்கப்படாததால், நுாறு மதிப்பெண் எடுப்பது
கடினம்,' என, மாணவர்கள் தெரிவித்தனர்.
'பிட்' அடித்து பிடிபட்டவர் தப்பி ஓட்டம்
பரமக்குடியில், பிளஸ் 2 பொருளியல்
பாடத்தேர்வில், 'பிட்' அடித்து பிடிப்பட்ட தனித்தேர்வர் தப்பி
ஓடினார்.
பிளஸ் 2 தேர்வு அறையில் கண்காணிப்பாளர் உயிரிழப்பு
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார்
செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வு அறை
கண்காணிப்பாளராக பணியாற்றிய ஆசிரியர் மயங்கிவிழுந்ததில்
இறந்தார்.