12th New Study Materials:
- Computer Science | Full Portion Model Question | Mr. Thirumalai - Tamil Medium
- Physics | Compulsory Problems (Expected) | Mr. L. Manivannan - Tamil Medium
10th Study Material
- Maths | Model Questions | Mr. Hasson Jeno - English Medium
12th New Study Materials:
- Chemistry | Full Portion Model Question | Mr. Subramani - English Medium
Railway Recruitment Board (RRB) - Ahmedabad 18000 Posts (NTCP) Advt. No. 03/2015 Admit Card Declared
Railway Recruitment Board (RRB) - Ahmedabad 18000 Posts (NTCP) Advt. No. 03/2015 Admit Card Declared : Railway Recruitment Board (RRB) Ntpc Admit Card (Call Letters)available now for Computer Based Computer Based TEST (CBT) .
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vzBqcqj45NBtX7UzfTC4zofoP-r6aaa5J1h2KQfguJ0Hmb0Bf8oRdPVu2pASLWzqDhOip-8QFq1xyU7305MWESkrfb_Qg_D4egqxYDS56S5yOTQPJB5IPTEGS90wb0rkqdPbZ2IQw=s0-d)
இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட
உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களில் முன்பே தேவையான பணம் எடுத்து வைத்துக்
கொள்ளுதல் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்து, திட்டமிட்டு செயல்பட்டால்,
பாதிப்பை தவிர்க்க முடியும்.
பிளஸ் 2 ஆங்கில முதல்தாள் தேர்வில் சென்டம் எடுப்பது கடினம் என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தேவை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெல்ட், காலணியுடன் செல்வதை
தடுக்குமாறு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற
மதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்
நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
![](https://lh3.googleusercontent.com/-e4ThtpQX9gQ/VuEyJJkcbKI/AAAAAAAAFhU/t2X_OIXH9_w/%25255BUNSET%25255D.jpg)
ஒவ்வோரு
ஆண்டும் தமிழகத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே எஸ்எஸ்சி
தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். தற்போது முதல் முறையாக குரூப்-பி,
குரூப்-சி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதால்
தமிழக மாணவர்கள் எளிதாக மத்திய அரசுப் பணியில் சேருவதற்கு ஓர் அரிய
வாய்ப்பாக எஸ்எஸ்சி தேர்வுக்கான அறிவிப்பை வெளிவந்துள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு
நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016
ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல்
கழகத்தில் நிரப்பப்பட உள்ள System Administrator Trainee Programme பணிக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை
இணை பேராசி ரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின்
பீட்டர்பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’
வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.இதுகுறித்து முனைவர் பாஸ்கரன்
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கல்
வரவேற்கப்படுகின்றன.
மதுரை திருமங்கலம் யூனியனில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு பிப்., மாத சம்பளம் இன்னும்
வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டதாக திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வருத்தம் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை
கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா
வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்:'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது.
அதனால் நாங்கள் 'லக்கி' என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு
ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363
மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை
வீட்டுக்கே அனுப்பப்படும்
பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது.
நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், கூடுதல் விடைத் தாள் வழங்க ஆசிரியர்கள் காலதாமதம் செய்வதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
TNPSC Notification - Assistant Jailor in Prison Department - Recruitment 2016
நிலுவையில் உள்ள முக்கிய
மசோதாக்களை நிறுவேற்றுவதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என மாநிலங்களவையில்
இன்று பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி
அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
விதித்தது. இதையடுத்து தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜல்லிகட்டு
இந்த ஆண்டும் நடக்கவில்லை.
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம்
செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள்:
1. ஆய்வு அலுவலரிடமிருந்து உரிய
எழுத்துப்பூர்வமான ஆணை பெற்றவுடன் அந்தந்த தேர்வு மைய முதன்மைக்
கண்காணிப்பாளர் தேர்வுக்கு முன்பாக நடத்தும் தேர்வுப் பணி குறித்த
கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
TNPSC Posts included in Combined Civil Services Examination –II (Non-Interview Posts) - (Group-II A Services)-COUNSELLING SCHEDULE - III PHASE.
DIRECT RECRUITMENT 2015 - 2016
List of the Posts
Important Dates