தமிழ்நாடு
மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை
துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர்,
தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்,
மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த
விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில்,
தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை
இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றை
திருத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்
தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல்
விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.
பொதுத்தேர்வு
எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த
வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள எண் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பயோமெட்ரிக் அடையாளம்
கொண்ட ஆதார் அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான முடிவை, அரசு
கொண்டு வரப் போகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
நாளை
மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும்
தெரியும்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று
(செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து அடுத்த 14 மணிநேரம் வரை
திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி-திருமலா
தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tzoYdoIJ1KHJRcrguyVwM1NPmcPGh5bYDtSBjSjFEHIC1Pi9pNHKklAL1Zl6C5L5ujrxYgpDRqOHlyBMbsAesJNMFRY8kGVhmDi3EjsQ7o7oiSALGaso8s4yIJEDn1_nEIfCpgMqzJO2GYZ9G_MjXgY-CetE6Du9DMwoMh=s0-d)
""பிளஸ் 2, பட்டம், பொறியியல் என
பல்வகைத் தேர்வுகளிலும் மதிப்பெண்களைக்குவித்து தமிழகத்தில் உயர்
அதிகாரிகளாகப் பணியாற்ற நினைக்கும் பலர், அதைவிட கூடுதல் மதிப்பும்,
ஊதியமும் தரக்கூடிய மத்திய அரசுப் பணிகள் பற்றி நினைப்பதில்லை.
கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் விவசாய ஆய்வுக்
கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய
கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன்.
டெக்னீக்கல் உதவியாளர், சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு
தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய கப்பற்படையின் Executive,
Technical பிரிவுகளில் காலியாக உள்ள கமிஷன்டு ஆபீசர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண்,
பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய துணை ராணுவப் படைகளில்
ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்
ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு
மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும்
டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246
கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு
தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கீழ்
செயல்பட்டு வரும் Green Gas Limited நிறுவனத்தில் உதவி பொது மேலாளர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல்
வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய
நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
நிறுவனங்களின் இயக்குநர்கள்
குழுவில் பெண்களுக்கு அதிக இடம் தரும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில்
இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், நார்வே முதல்
இடத்தைப் பிடித்துள்ளது.
இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
பணி: Block health statistician
காலியிடங்கள்: 172
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
Bharathiyar UniversitySchool of Distance Education
All UG/PG/B.Ed/M.Ed., -May 2016 Examination Notification
அரசு மேல்நிலைப்பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்ற
ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப,தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை
ஆசிரியர் பணியிடங்களில் பாதியளவு, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான 7-ஆவது ஊதியக்
குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு முதல்கட்டமாக ரூ.70,000 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) கால கட்டத்தை, கல்லூரி ஆசிரியர் பணி
அனுபவமாகக் கணக்கில் கொள்ளும் வகையிலான முடிவை பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) எடுத்துள்ளது. தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில்
இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவள்ளூர், தஞ்சாவூரில் 6 பேர் பிடிபட்டுள்ளனர்.
அரசு பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
ஊக்க ஊதியத்தை ரூ. 80-இல் இருந்து ரூ. 400ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று
கலை ஆசிரியர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் 2 தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் கதைப் பகுதியில் கேட்கப்பட்ட
எதிர்மறைக் கேள்விக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என
தமிழாசிரியர்கள் வலியுறுத்தினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப் பாடங்களில் பிரஞ்சு
மொழித் தேர்வெழுத அனைவரும் வந்த நிலையில், தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு
331 பேர் வரவில்லை.
பள்ளிக் கல்வித் துறையில் தன்னிச்சையாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அந்த
அலுவலகத்தில் ஆசிரியர்கள் பலர் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.