அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத்
துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு
ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில்
நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம்
வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மாணவர்கள் தற்கொலை; இளம் மனதை துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
மாணவர்கள் மத்தியில், குறைந்து வரும் சகிப்புத்தன்மையால்,எதிர்மறை எண்ணங்கள் அதிகளவில் தலைதுாக்கி வருகிறது.
தலைமை ஆசிரியர் 'பேனல்' வெளியீடு: தூசு தட்டப்படுமா டி.இ.ஓ., பட்டியல்.
கல்வித் துறையில் இழுபறியாக இருந்த அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்
பதவி உயர்வு தகுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை: புதிய முறை செப்டம்பரில் அமல்
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்ற புதிய முறைசெப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தப்படவுள்ளது.
12th English Study Material
12th English Study Material
- English Paper 1 Study Material | Mr. M. Muthuprabakaran - Click Here
- English Paper 2 Study Material | Mr. M. Muthuprabakaran - Click Here
M.Muthuprabakaran M.A.,B.Ed.,
10th Social Science Study Material
Social Science Study Material
- SS - 1st Midterm 2015 Question & Key Answer | Mr. B. Srinivasan - Click Here
Prepared by,
B. SRINIVASAN.M.A.,M.Ed.,M.C.A.,
புதிய சிலபஸை எதிர்நோக்கி ஆசிரியர்கள் காத்துள்ளனர்
கலையாசிரியர்களுக்கான புதிய பாட திட்டம் (சிலபஸ்) தயாரிக்கும் பணி நிறைவு
பெற்றுள்ள நிலையில், புதிய சிலபஸை எதிர்நோக்கி ஆசிரியர்கள்
காத்துள்ளனர்.மாநிலத்தில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி உட்பட சிறப்புப்
பாடங்களுக்கு, கல்வித் துறையால் வரையறை செய்யப்பட்ட 'சிலபஸ்' இல்லாததால்,
ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள சிறப்பாசிரியர்கள், தங்கள் விருப்பம் போல்,
பாடங்களை போதித்து வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் விபரம்
திருவாருர் மாவட்டம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்.
கோட்டூர் - 3
நன்னிலம் - 5
குடவாசல் - 4
வலங்கைமான் - 6
திருவாரூர் - 1
கொரடாச்சேரி - 1
நீடாமங்கலம் - 4
மன்னார்குடி - 2
முத்துப்பேட்டை - 2
திருத்துறைப்பூண்டி - 1.
தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு
'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ.,
8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த
மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய
அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு
வெளியிட்டு உள்ளது.
புள்ளியியல் துறையாக மாறிய கருவூலத் துறை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத்
துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு
ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில்
நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம்
வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் ஒரே இணையதளம்: மத்திய அரசு அறிமுகம்
மத்திய அரசின் அனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய
இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்தும், மத்திய அரசின் பல்வேறு கல்வி
உதவித் தொகைத் திட்டங்கள் குறித்தும் மாணவர்களிடையே விளம்பரப்படுத்துமாறு
பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
TRB Special Teacher Recruitment Notification 6.8.15
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Dated:
06-08-2015
|
Member Secretary
|
TRB: போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்:அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி விரைவில் இ - சேவை மையங்களில் அமல்
தமிழ்நாடு அரசு கேபிள்,
'டிவி' நிறுவனம்
மூலம் துவக்கப்பட்டுள்ள,
இ - சேவை
மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
ஆசிரியரை அடித்த ஆசிரியையின் பணிநீக்க உத்தரவு ரத்து
அரசு உதவி பெறும்
சிறுபான்மை பள்ளியின் ஆசிரியை, பணிநீக்கம் செய்யப்பட்டதை,
சென்னை உயர்
நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை, மீண்டும்
பணியில் அமர்த்த
உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்:இதுவரை 1.6 லட்சம் பேர் விண்ணப்பிப்பு
குரூப் 1
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) கடைசி நாளாகும். இதுவரை
1.6 லட்சம் பேர் தங்களது விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணைய இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது: அக்டோபர் முதல் வாரத்தில் வகுப்புகள்
கால்நடை மருத்துவ படிப்புகளுக் கான கலந்தாய்வு முடி வடைந்தது. முதல்
ஆண்டுமாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில்
தொடங்குகின்றன.இளநிலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி), பிடெக் (உணவு
தொழில்நுட்பம்), பிடெக் (பால்வள தொழில்நுட்பம்), பிடெக் (கோழியின உற்பத்தி
தொழில்நுட்பம்)ஆகிய படிப்பு களுக்கான கலந்தாய்வு சென்னை வேப்பேரி கால்நடை
மருத்துவக் கல்லூரியில் கடந்த 6-ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கியது.
3500 ஆசிரியர்களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை
SSTA மாநில ,மாவட்டபொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர் ,செயலர்,இயக்குநர்
,SPD சந்திப்பு!!! (3500 ஆசிரியர் களுக்கு விரைவில் பின்னேற்பு ஆணை)
கடந்த 05.8.15, 06.8.15 ஆகிய இரு நாட்களில் கல்வித்துறை
அமைச்சர்,கல்வித்துறை செயலாளர்,தொடக்க கல்வி இயக்குநர்,அனைவருக்கும் கல்வி
திட்ட இயக்குநர் ஆகியோர்களை SSTA- வின் மாநில நிர்வாகிகள் சந்தித்த
விபரங்கள்:
TET COURT NEWS : உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் 25.08.2015 அன்று விசாரணைக்கு வருகிறது!
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு விசாரணைக்கு வரும் நாள் செய்தித்தாள்களில்
18.08.2015என்று தவறான செய்தி வெளியிட்டுள்ளது.b ஆனால் வழக்கு 25.08.2015
அன்று வருவதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வழக்கு குறித்த நிலையில்
வெளியிடப்பட்டுள்ளது.