Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்க அரசாணை வெளியீடு
தமிழகத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக,
ஏழு ஒன்றியங்களில், புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை துவக்க,
கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.அரசாணையில் கூறியிருப்பதாவது:கடலுார்,
காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலுார், நீலகிரி, திருவாரூர்,
விழுப்புரம் ஆகிய ஏழு மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிகமாக
உள்ளனர்.
தாய்த்தமிழ்ப் பள்ளியில் பணி செய்வது எனக்குப் பெருமை - க.பி.உதயலக்குமி
தாய்த்தமிழ்ப் பள்ளி
”தமிழுக்கும் அமுதென்று பேர்” அமுது என்றால்
சாவா மருந்து. தமிழ் என்றும் அழிவதில்லை என்பது இதன் பொருள். ஆனால் இன்று
தமிழகத்தில் இந்நிலை மாறி தமிழ்மொழி அழிந்துகொண்டிருக்கிறது. அப்படி
அழிந்து கொண்டிருக்கின்ற தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற, வளர்க்க
தொடங்கப்பட்ட பள்ளி தான் தாய்த்தமிழ்ப் பள்ளி. இப்பள்ளி இன்றளவும் தமிழின்
இனிமையையும், செழுமையையும் மாறாமல் பாதுகாக்கின்றது.
தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய பள்ளிகள்??
தொடக்கக்
கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக
அதிகரித்துள்ளது.கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு
வரைதொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில்
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்
பல்கலைக்கழகம்(சமஉடஅ) ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும்: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து மக்கள் முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக செய்தி மற்றும் சிறப்பு
செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி
பணிச்சுமை,
குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை
ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம்
வராமல் துன்பப்படுவதுண்டு.
தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: அரசு உத்தரவு
தமிழ்நாடு
குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய செயலாளராக பணியாற்றும் எம்.ஆசியா
மரியம் நகராட்சி நிர்வாக துணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சியில் மாவட்ட
வருவாய் அதிகாரியாக (தேர்தல்கள்) பணியாற்றும் எஸ்.செந்தாமரை வேளாண்துறை
கூடுதல் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொத்து கணக்கு விபரம் : அதிகாரிகளுக்கு அரசு கெடு
மத்திய அரசு ஊழியர்கள்
தங்களின் சொத்து கணக்கு விபரங்களை தாக்கல் செய்ய காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது
குறித்து மத்தியபணியாளர் நலன் பயிற்சிகள் துறை அமைச்சகம் அரசின் பல்வேறு துறைகளுக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
BT to PG Promotion Panel
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம் வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1) 30.04.2015
CLICK HERE FOR COM SM
CLICK HERE FOR COM CM
CLICK HERE FOR CHE BOT AND ZOO
CLICK HERE FOR GEO SM
CLICK HERE FOR GEO CM
CLICK HERE FOR MATHS
CLICK HERE FOR PD1
CLICK HERE FOR PHYSICS
CLICK HERE FOR ENG SM AND CM
CLICK HERE FOR TAMIL
CLICK HERE FOR POLS CM AND SM
CLICK HERE FOR COM CM
CLICK HERE FOR CHE BOT AND ZOO
CLICK HERE FOR GEO SM
CLICK HERE FOR GEO CM
CLICK HERE FOR MATHS
CLICK HERE FOR PD1
CLICK HERE FOR PHYSICS
CLICK HERE FOR ENG SM AND CM
CLICK HERE FOR TAMIL
CLICK HERE FOR POLS CM AND SM
"அனைத்துப் பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு முறை தேவை'-
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அனைத்து வகைப்
பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
மாநிலத் தலைவர் ஆ.இரா.பாலகிருஷ்ணன் கூறினார்.
தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு
தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1
சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம்
ஆண்டு வரை தொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில்
சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல், நிர்வாகப்
பல்கலைக்கழகம் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குனரின் உத்தரவு
தொடக்கக் கல்வி - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துதல்" சார்ந்து இயக்குனரின் உத்தரவு
திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்படுவர்
திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்கள்
நாடாளுமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு கெளரவிக்கப்படுவர் என்று தருண்
விஜய் எம்.பி. கூறினார்.
BT to PG Promotion Panel
பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல். இயற்பியல், கணிதம், வணிகவியல், புவியியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1)
மதிப்பெண்தான் வாழ்க்கையா? -எதற்கும் தயாராக்கும் யதார்த்த டிப்ஸ்!
தேர்வு
நெருங்கும் சமயம் மாணவர்களுக்குத்தான் பதற்றம். அதே தேர்வு தேர்வு
முடிவுகள் நெருங்கும் சமயம் பெற்றோருக்கு வருகிறது அதனினும் பெரிய
பதற்றம். எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றால் அது இளம் மனங்களை எவ்வளவு
பாதிக்கிறது. விரக்தி, கோபம், சோகம் தவறான முடிவுகள் அப்பப்பா இதிலிருந்து
இளந்தளிர்களை விடுவிக்க வழி சொல்கிறார் ‘மைண்ட் ஃப்ரஷ்’ பயிற்சி
நிறுவனத்தின் சி.இ.ஓ கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி.
கண்ணீரில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
கடந்த
2013ம் ஆண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த 652 கணினி
ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மறுபடியும் பணி வழங்கி
கருணைகாட்ட வேண்டும் என்கிற கோரிக்கையோடு நீதிமன்றத்தை
நாடியிருக்கிறார்கள். மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு போட்டிருக்கும்
பழனியப்பன், இந்தப் பிரச்னை பற்றி விரிவாகப் பேசினார்.
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க முடிவு
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை
முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான
முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?
மருத்துவத்தை
அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான்.
முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது
தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில்
தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து
விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...? இடம்
கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் இந்தப் படிப்பை தேர்வு செய்வது சரியா?
சரியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கிறது. தனித்திறன் இருக்கிறது.
அந்த திறனை அடையாளம் கண்டு, அதற்கேற்ற துறையைத் தேர்வு செய்வது தான்
எதிர்காலத்துக்கு நல்லது.