பள்ளி
ஆய்வக உதவியாளர் பணிக்கு, கல்வித்துறை நேரடியாக தேர்வு நடத்தாமல்,
டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது. அவசர, அவசரமாக
தேர்வை அறிவித்து, குறுகிய காலத்தில் நடத்துவது சந்தேகங்களை
ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு, 4,362 பேர் தேர்வு
செய்யப்பட உள்ளனர். தேர்வு மே, 31ம் தேதி நடத்தப்படுகிறது.இதற்கான
அறிவிப்பு ஏப்., 22ம் தேதி வெளியானது. பின், இரண்டு நாட்களில் ஏப்., 24ம்
தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி அவசர, அவசரமாகத் துவங்கி, மே, 6ம் தேதி
கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு செலவில் ஜப்பான் செல்லும் மதுரை பள்ளி மாணவர்: ஆட்டோ டியூப்பில் அறிவியல் சாதனம் படைத்ததால் கவுரவம்
பழைய ஆட்டோ டியூப்பில் உருப்படியான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
டி.என்.பி.எஸ்.சி., 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை:
தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேளாண் பணிக்கான
தோட்டக்கலை அலுவலர் பதவிக்கான,183 காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2014
மார்ச் 16ல் நடந்தது. அதில், 659 தேர்வர்கள் பங்கேற்றனர்.
அரசு மருத்துவ கல்லூரிக்கு மே 15க்குள் அனுமதி : எம்.சி.ஐ., தலைவர் தகவல்
சென்னை:
''சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்குவது
குறித்து, மே 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்,'' என, இந்திய மருத்துவ
கவுன்சிலான, எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா கூறினார்.சென்னை வந்த,
எம்.சி.ஐ., தலைவர் ஜெயஸ்ரீபன் மேத்தா, தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகள்
மற்றும் மருத்துவமனைகள் மேம்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினார்.
ரஜினியின் ஆஷ்ரம் பள்ளி விவகாரம்: விசாரிக்க மெட்ரிக் இயக்குனருக்கு உத்தரவு
நடிகர்
ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்காதது தொடர்பாக, விரிவான
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, மெட்ரிக் இயக்குனருக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.
பகுதி நேரப் பேராசிரியர் நியமனம்: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பகுதி நேரப்
பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக்
குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
1,241 காலியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு அறிவிப்பு
தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நிறைவு
பத்தாம்
வகுப்பு விடைத்தாள் திருத்தம் நேற்றுடன் முடிந்தது; மதிப்பெண் சான்றிதழ்
தயாரிக்கும் பணி துவங்கியது.10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ல்
துவங்கி, ஏப்., 10ல் முடிந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 11,827
பள்ளிகளில் இருந்து, 10.72 லட்சம் பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தம்,
ஏப்., 20ம் தேதி, மாநிலம் முழுவதும், 73 மையங்களில் துவங்கியது. முக்கியப்
பாடங்களின் விடைத்தாள்கள், 25ம் தேதியுடன் திருத்தி முடிக்கப்பட்டன;
மொழிப்பாடங்கள், 28ம் தேதி வரை திருத்தப்பட்டன.
பள்ளி மேம்பாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு
திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரகப்
பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,
புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள்
ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த
பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
LAB ASST தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நண்பர்களுக்கு பயன் தரும் வகையில் - தமிழ்வழிக் கல்வி சான்று விண்ணப்பம்.
Free Online Tests For Lab Asst Post in Padasalai Soon..
(Daily Updates)
தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு
Kancheepuram and Thiruvallur district Aavin Jobs application form Download
Tamilnadu Co-operative Milk Producers' Federation Ltd, Recruitment 2015
for manager jobs in Kancheepuram and Thiruvallur district
பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
ஆசிரியர்களின் நலன் காக்கும் வகையில் உடனடியாக சம்பளம் பெரும் ஆணை வழங்கிய பள்ளி கல்வித்துறைக்கு பாடசாலை நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
Pay Order Links:
- All Head Pay Order GOs - Click Here
- 7979 BT Posts Pay Order - Click Here
- BC Head Pay Order Allotment Order - Click Here
- KH Head Pay Order Allotment Order - Click Here
- Pay Order For GO 33 - Click Here
- Pay Order For GO 14 - Click Here
- Pay Order For GO 136 - Click Here
ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் கிடைக்கும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி
பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர்த. சபீதா நேற்று நிருபர்களிடம்கூறியதாவது:-
2015-2015ம்
கல்வி ஆண்டில்பள்ளிக்கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதிதிறக்கின்றன.
பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்குதேவையான பாடப்புத்தகங்கள்,
நோட்டு புத்தகங்கள்அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு
அனுப்பப்பட்டுஉள்ளன.
பொறியியல் படிப்பில் சேரஎன்னென்ன சான்றிதழ்கள் தேவை?
பொறியியல்
படிப்புக்கு விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள், இருப்பிடச் சான்று
உள்ளிட்டசான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை
அறிவித்துள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவு எப்போது?
தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில்10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட
கற்றல் அடைவுத் திறன் தேர்வு முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில்
வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவித்தன.
எழுதுபொருள்-அச்சுத் துறையில் பணி: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 36 பேர் தேர்வு
எழுதுபொருள்-அச்சுத் துறையில் உதவி பணி மேலாளர் பதவிக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
வெ.சோபனா வெளியிட்ட அறிவிப்பு:
குறைந்தபட்ச மாத பென்ஷன் ரூ.1,000.
குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய்' என, கடந்த ஆண்டில் நிர்ணயித்த
மத்திய அரசு, அதைத் தொடருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 'கால வரையின்றி, குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக தொடரும்' என, பிரதமர்
நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய,
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
லேப்-டெக்னீஷியன் பணிக்கு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 676 டேப்-டெக்னீஷியன்
காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள்.
வங்கிப்பணியில் சேர்வதற்காக நீண்டகாலம் காத்திருப்போருக்கு நல்ல செய்தி வந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 2,000 அதிகாரி பணியிடங்களை (Probationary Officer)
நேரடியாக நிரப்ப உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்கு டேக்கா கொடுத்தவர்களின் விபரங்கள் சேகரிப்பு
பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும்
பணிகளில் உரிய காரணமின்றி விடுப்பு எடுத்த ஆசிரியர்கள் விவரத்தை, கல்வி
அதிகாரிகள் சேகரிக்கின்றனர்.
வேடிக்கை பார்ப்பதா? -------------------------------------------------தீக்கதிர் தலையங்கம்
தமிழகத்தில் பள்ளி
மாணவர்களுக்கு தேர்வுமுடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக் கிறது.
அதே நேரம் மாநகரங்கள் உள்ளிட்டு தமிழகத்தில் உள்ள நகர்புறப் பள்ளிகளில்
விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுவும்தற்போது
நடைபெறும் சேர்க்கையில், பணமே பள்ளியையும், பாடப்பிரிவையும்
தீர்மானிக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவு
இன்னும் வெளிவரவில்லை.
"பாளம்... பாளமாக' நேபாளம்
உலகளவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் நேபாளத்தில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக
அந்நாடு உருக்குலைந்து காணப்படுகிறது.