PG TRB Application Sales From: 10.11.2014
PG TRB Application Sales - Venue: Concern District - CEO Office,
PG TRB Exam Date: 10.01.2015.
முதுநிலைப்பட்டதாரி
ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம்
தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் விரைவாக
குணமாவதற் காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை,
மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர்
குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
இன்றைய கார்ப்ரேட்
யுகத்தில், பல தனியார் நிறுவனங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கும்,
உயர்ந்தபட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்கிறார் சி.இ.ஓ., (Chief Executive
Officer).
ஊட்டச்சத்து குறைபாடு
என்பது பல்வேறு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்; பால், கீரை, தானியம்,
காய்கறி, கேழ்வரகு போன்ற தானியங்கள் கலந்த, சரிவிகித உணவு இருந்தால், இந்த
குறைபாட்டில் இருந்த தப்பலாம் என்கிறார், ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி
பஜாஜ்.
கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தொடக்கக்
கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (AEEO)
ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை
நிர்வகிக்கின்றனர்.
தொடக்க
கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப்
பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள்
நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,
கன்னடம், உருது ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க
கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
1988-ஆம் ஆண்டு ஜூன்
6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட
காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம்
திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார்
மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது.
தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)
மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ்
செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள்
எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை
நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசால்
துவக்கப்பட்டுள்ள, 'அனைவருக்கும் தரமான கல்வி' திட்டம் குறித்து,
மாணவர்களிடம் ஆலோசனை நடத்தும்படி, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானியக்
குழு - யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த
மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்,
மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார்
வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல்
அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை
நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது
கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து
மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக
வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
தமிழ்க் குழந்தை
இலக்கியத்துக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்த குழந்தைக் கவிஞர் அழ.
வள்ளியப்பா பிறந்த நாளான நவம்பர் மாதம் 7ம் தேதியை குழந்தை இலக்கிய
தினமாகக் கொண்டாட குழந்தைக் கவிஞர் பேரவை திட்டமிட்டுள்ளது.
To observe “NATIONAL PROTEST DAY” ON 5th December, 2014 All Over India along with all Central Trade Unions in India
------ooo-----
New Delhi, Nagpur,Mumbai,Ranchi, Bangalore, Cochin; 24/10/2014;
FLASH NEWS!! Minority language Counselling Date Announced! On 8/11/14,
Saturday 9am, in Dist D.E.O offices!
வணக்கம், 10ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் விவாதத்திற்குரிய
விடைகளைக் கொண்ட சில வினாக்களை ஆசிரியர்களின் பார்வைக்காக இத்துடன்
அனுப்பியுள்ளேன் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுத் துறைகளைச்
சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற
முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு
துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாத ஓய்வூதியம், பணி
நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு
காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரண்டாம்
பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய
காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம்
ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
TNPSC Group 4 Study Materials | Schedule 5
தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும்
ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
'பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர் இன்றும்,
நாளையும் இணைய தளத்தில் இருந்து விடைத்தாள்களை, பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்': தேர்வுத் துறை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே
அரசுப் பள்ளி தேசிய கொடிக்கம்பத்தில் சமுதாயக் கொடியை சிலர் ஏற்றிச்
சென்றதையடுத்து இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்
தாலுகா, சுந்தரபாண்டியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு
தலைமை ஆசிரியராக குருவையா என்பவர் உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு
பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில்
ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம்
1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி, அனைத்து மாநகராட்சி
பள்ளிகளிலும் குழந்தைகள் பாலியல் வன் கொடுமையில் இருந்து தங்களை
பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
கான்பூர்: உ.பி.,யில், 315ஐ, மூன்றால் வகுக்க
தெரியாமல், 'திருதிரு'வென விழித்த பள்ளி ஆசிரியை, கல்வி துறை அதிகாரியால்
அதிரடியாக, சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
வரும் 8ம் தேதி
நடைபெற டி.என்.பி.எஸ்.,சி குரூப் 2 தேர்விற்கான ஹால் டிக்கெட்
வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு எழுத 15 ஆயிரம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
திறனாய்வுத் தேர்வு மையமானது, பள்ளிக்கும் - தேர்வு மையத்திற்கும் இடையே 60 கி.மீ. மேல் உள்ளவாறு நிறைய
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு இதைவிட
மாணவர்கள் பங்கேற்பது குறையும். ஒரு பள்ளிக்கு 10 கி.மீ.தூரத்தில் தேர்வு
மையம் இருந்த்தும், அங்கு அவர்களை சேர்க்காமல், 60 கி.மீ.மேல் தூரத்தில்
உள்ள மையத்தில் தேர்வு எழுத அனுமதித்தால் குறையாமல் என்ன செய்யும்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் புதிய புயல் அஷோபா உருவாகிறது. அது
தீவிரப்புயலாக மாறும் நிலைஉள்ளது என்று புயல் எச்சரிக்கை மையம்
அறிவித்துள்ளது.
மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின்
போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக் கல்வித் துறை நேற்று ஒரு
அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்த,
2003ல் இருந்து, பணியில் சேர்ந்த ஆசிரியர், கல்வி ஆண்டின் பாதியில்,
ஓய்வூதிய வயதை எட்டினாலும், கல்வி ஆண்டு இறுதி வரை, பணியில் தொடரலாம்.
ஓய்வு பெறுவதற்கு முன் பெற்ற சம்பளம், மறு நியமன காலத்திலும் வழங்கப்படும்'
என, அத்துறை அறிவித்துள்ளது.