1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.21,600 ஆக உயர்த்தி உடனே
வழங்கவேண்டும், பல்கலைக்கழக ஆசிரியர்களை போன்று கல்லூரி ஆசிரியர்களின்
ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தவேண்டும், காலியாக உள்ள கல்லூரி கல்வி
இயக்குனர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று சென்னை
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரத போராட்டம்
நடைபெற்றது. போராட்டத்தை அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் முன்னாள் தலைவர்
ப.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.
Promotion News!
2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.
கொத்தடிமைகளாய் பணிபுரியும் ஆசிரியர்கள்.... கவனிக்குமா கல்வித்துறை?
நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள்... கொத்தடிமைகளாய் பணிபுரியும் ஆசிரியர்கள்.... கவனிக்குமா கல்வித்துறை?
fy;tp midtUf;Fk; vspjha; fpilf;f Ntz;Lk;> kf;fs; gbj;J tho;f;ifapy;
cau Ntz;Lk; fpuhkGw ngz;fSk; gbj;J cah;T mila Ntz;Lk;. rpWghd;ik rKf kf;fs; gbf;fTk;> mth;fs;
fy;tp epWtdj;jpy; vspjha; gzpia ngw Ntz;Lk; vd;w cahpa Nehf;fq;fSf;fha;
Rje;jpuk; ngWtjw;F Kd;ghfNt jdpegh;fs;> rpWghd;ikapdh; fy;tp epWtdq;fis
Njhw;Wtpj;J fy;tpgzpahw;wpl mDkjpf;fg;gl;lJ.
Latest 12th Study Material
12th Standard - Chemistry Study Materail
- Important 5 Mark Question & Answers - Tamil Medium
- Important 3 Mark Question & Answers - Tamil Medium
பிரதமர் அலுவலக இண்டர்நெட் இணைப்பின் வேகம்: 34 Mbps
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
மூலம் பெறப்பட்ட தகவல்களில், இந்திய பிரதமர் அலுவலக
இண்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்பிபிஎஸ் (Mbps) எனத் தெரியவந்துள்ளது.
NEST-2015 தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
தேசிய அளவிலான கல்வி மற்றும் உதவித்தொகை தேர்வு (NEST)ஜனவரி 25ம் தேதி
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெறுகிறது. இந்த தேர்வு
எஸ்.இ.எம்.சி.ஐ ஆண்டுதோறும் நடத்திவருகின்றது.
உலகெங்கிலும் கடுமையான துவக்கப்பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை: யுனெஸ்கோ.
உலகம் முழுவதும் தற்போது, 2 கோடியே 90 லட்சம் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
பணியாற்றி வருகிறார்கள். வரும் 2015ம் ஆண்டில், உலகளாவிய ஆரம்பக் கல்வி
என்ற நிலையை அடைய வேண்டுமெனில், இன்னும் கூடுதலாக 40 லட்சம் ஆசிரியர்கள்
தேவைப்படுவார்கள் என்று யுனெஸ்கோ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
CPS: 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 மாதத்தில் ஓய்வூதியம் வழங்க சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
Centum Coaching Team - Special Question Paper
10th Standard - Centum Special Question Paper
- Maths | Mr. A. Nivas - Click Here
ePayroll - அரசு ஊழியர் சம்பளத்தில் சிக்கல் : புது நடைமுறையால் திணறல்?
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இந்த மாதம் முதல் 'வலைதள சம்பளப் பட்டியல்' (வெப் பே-ரோல்) முறையில் சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன மழை - இன்று 28/10/2014 விடுமுறை
- ஈரோடு
மாவட்டம் கோபி,சத்தியமங்கலம் தாலுக்காக்களில்
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருப்பூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் இன்று விடுமுறை.
- தருமபுரி மாவட்ட - பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹல்லி, உட்பட நான்கு ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
- வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
ஆசிரியர்கள் சிறப்புநிலை குறித்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கல்வி துறை செயலாளருக்கு நீதிபதிகள் கண்டனம்
சென்னை ஐகோர்ட்டில், சிரோமணி உட்பட பல
ஆசிரியர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்தனர். அதில்,
‘2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் நீண்ட கால பணி
செய்யும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கவேண்டும். ஆனால்,
சில ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்பட்டதால்,
பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு 20% தொகையை இடைகால நிவாரணமாக வழங்க கோரிக்கை; தேசிய மஸ்தூர் யூனியன்
The National Mazdoor Conference has urged the
Chairman of the newly formed 7th Pay Commission recommend that 20%
interim relief be given to all Central and State Government employees.
திறனாய்வு தேர்வு 'ஹால் டிக்கெட்'
தேசிய திறனாய்வு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்',தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை
ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without books)
2. 017 - Deputy Inspector’s Test--Second Paper
(Relating to Elementary Schools) (Without Books)
புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு
புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து இனி ஒவ்வொரு வாரமும் ஒரு மாவட்டம் -பற்றிய பதிப்பு வெளியிடப்படும் -இந்த வாரம் சேலம் மாவட்டம் -புதிய ஓய்வூதியம் பாதிப்பு குறித்து புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு எடுத்து கூறுங்கள்.
அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு
தாழ்த்தப்பட்டோருக்கான
இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி
2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைச்
செல்லாது என அறிவிக்கக் கோரி
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விரிவுரையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்!
வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'எனது நண்பரின்
நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக
‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது.
CPS ஒப்புகை சீட்டு (A/C SLIP) தங்கள் ஒன்றியத்தில் வழங்கப்பட்டுவிட்டதா??
தொடக்க கல்வி துறையில் இதுவரை வழங்கப்படாமல்
இருந்த தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் (CPS) 01.04.2003 பின்
நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் (தொடக்க கல்வி துறையில் பணியாற்றும்)
அலுவலர்களுக்கு ஒப்புகைசீட்டு (A/C SLIP) வழங்கப்படாமல் இருந்தது,
இதனை மதிப்பிற்குரிய தொடக்க கல்வி இயக்குனர் கவனத்திற்கு 10.09.2014 அன்று
நேரில் SSTA மாநில பொறுப்பாளர்கள் கொண்டு சென்றனர். இயக்குனர் அவர்கள்
துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஒப்புகை சீட்டு வழங்க 11.09.2014
உத்தரவிட்டார்.
அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 29.10.2014 அன்று சென்னையில் நடைபெறுகிறது.
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் 28.10.2014 அன்று நடைபெறுவதற்கு பதிலாக 29.10.2014 சென்னையில் நடைபெறுகிறது.
தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - பள்ளி மாணவர்கள் மனசிதைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை : மத்திய அரசு தீவிர பரிசீலனை
'புதிதாக,
'சிம்' கார்டு வாங்குவோர், ஆதார்
அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாமா'
என, மத்திய அரசு தீவிரமாக
பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட
அனைத்து தரப்பினருடனும், தொலை தொடர்புத் துறையினர்
பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு பரிந்துரை.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள்
பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட லேப்-டாப்கள் இன்டர்நெட்டில் அமோக விற்பனை
உத்தரப்பிரதேச
மாநில அரசு மாணவர்களுக்கு இலவசமாக
அளித்த லேப்-டாப்கள் இணையத்தில்
அமோகமாக விற்கப்படுவது தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில்
2012 ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவால் துவங்கப்பட்ட இந்த 'இலவச மடிக்கணினி'
திட்டத்தின் மூலம் மொரதாபாத் மாவட்டத்தில்
ரூ. 19,000 மதிப்புள்ள 24, 143 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளி ஆய்வாளர்
சர்வன் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ADW, Welfare schools SG Post Appointment: இடைகால தடை
ஆதிதிராவிடர், கள்ளர் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைகால தடை. மதுரை கிளை உத்தரவு
NET Exam
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர்
தகுதித்தேர்வில் (Teacher Eligibility Test-TET) தேர்ச்சி பெற வேண்டும்.
இதேபோல், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில்
சேர வேண்டுமானால் “ஸ்லெட்” (State Level Eligibility Test) அல்லது “நெட்”
(National Eligibility Test) தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.