Quarterly Exam Questions 2024
Latest Updates
தொடக்க கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு : சென்னையில் நாளை நடக்கிறது.
தொடக்கக்
கல்வித் துறையில் உதவி தொடக்க கல்வி
அலுவலர் மற்றும் தொடக்க கல்வி
அலுவலர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுக்கு உரிய
2ம் கட்ட கலந்தாய்வு நாளை
சென்னையில் நடைபெறுகிறது.
CTET: தமிழகத்திலிருந்து 89 பேர் மட்டுமே தேர்ச்சி
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழகத்திலிருந்து எழுதிய மாணவர்களில்
இரண்டு தாள்களையும் சேர்த்து வெறும் 89 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
ஊக்க ஊதியத்தை திரும்ப பெறக்கூடாது : கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
'கூடுதல் கல்வி தகுதி பெற்ற, இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்ட ஊக்க
ஊதியத்தை, திரும்ப பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
கரூர், அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், 1987 செப்டம்பரில், இடைநிலை
ஆசிரியராக, மீனலோசினி என்பவர், நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் குறைந்த கல்வித்தகுதியில் வேலை பார்க்கும் ஒரு லட்சம் ஆசிரியர்கள்!!
தமிழகத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களில் ஒரு லட்சத்து 10
ஆயிரம் பேர் குறைந்த கல்வித்தகுதி உடையவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் சேர்த்து 5 லட்சத்து 8 ஆயிரம்
ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு தகுதியான
தனித்தேர்வர்கள், அக்., 29 முதல் நவ., 7ம் தேதி வரை, கல்வி மாவட்ட,
தேர்வுத்துறை சேவை மையங்களில், ஆன்- -- லைனில் பதிவு செய்யவேண்டும் என,
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஓய்வூதிய நிதி யாருக்காக ?
புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களுக்கு
ஓய்வூதியம் எவ்வளவு ? எத்தகைய ஓய்வூதியம் ? என வரையறுக்கப்படாத நிலையில் PFRDA -ன்
தலைவருக்கு ஊதியம் மற்றும் இதர படிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு மத்திய நிதி அமைச்சகம்
20.08.2014-ல் Government Gazette-ல் வெளியிடப்பட்டது.
DTEd = +2 அரசாணை
பொது பணிகள் - இணை கல்வித் துகுதி நிர்ணயம் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி பட்டய சான்று (DIPLOMA IN TEACHER TRAINING), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருதி தமிழக உத்தரவு
விருப்ப ஓய்வு பெற்றவருக்கு 28 வருட பணப்பலன்களை வழங்க ஐகோர்ட் உத்தரவு
மதுரை,
வடக்கு வட்டத்தில் நில அளவைத்துறை துணை
ஆய்வாளராக பணியாற்றிய பாண்டி, ஐகோர்ட் மதுரை
கிளையில் தாக்கல் செய்த மனு:
5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஒருவாரத்தில் 3 லட்சம் விண்ணப்பம்!!!
தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப்
பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3
லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஆன்-லைன் வேலைவாய்ப்பு பதிவில் உள்ள குறைகளை சரிசெய்ய வாய்ப்பு!!தேனி மாவட்டம்.
இணையத்தில் ஆன்-லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்ததில் ஏற்பட்ட குறைகளை
சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சிறப்பு வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தற்போது பதிவு மற்றும்
புதுப்பித்தல் பணிகள் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை அவர்களே இணையதளத்தில் பதிவேற்றம்
செய்து கொள்ளவும், பதிவினை புதுப்பித்து கொள்ளவும் உரிய வசதிகள்
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவுதாரர்கள் பதிவேற்றம் செய்துள்ள பதிவு
விவரங்களில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரியவருகிறது.
Cell Phone: Power Bank
Power bank serve as an extra battery or external charger for your phone or other electronic devices.
2) Where is power bank made from?
Majority of the power banks in the market are actually made in China.
Rainy News: கனமழை விடுமுறை!
இன்று 23.10.2014 கனமழை காரணமாக
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது
அமெரிக்காவில்
இந்திய மாணவர் ஒருவர் இளம்
விஞ்ஞானி விருதை வென்று சாதனை
படைத்து உள்ளார்
.
.
தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை : பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் உறுதி:
பெங்களூரு தமிழ் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சங்க காமராஜர் உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்கநடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பி.பி.எம்.பி., கல்வி நிலைக்குழு தலைவர் தன்ராஜ் தெரிவித்தார்.
போன் பைத்தியமா?
ஸ்மார்ட்போன் பக்கத்தில் இருந்தால் அடிக்கடி கையில் எடுத்துப் பார்க்கத்
தோன்றும். மெயில் பார்க்க, குறுஞ்செய்தி பார்க்க, பேஸ்புக் அல்லது
வாட்ஸ்அப் பார்க்க என்று ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே இருப்பது
பலருக்கு வழக்கமாகிவிட்டது. இதன் விளைவாகச் சிலருக்குக் கால் வராதபோதும்
போனை எடுத்துப் பார்க்கத் தோன்றலாம்.
வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார் பல்கலை திட்டம்.
தொலைமுறை கல்விக்கூடத்தில் வரும் கல்வியாண்டுகளில், பல்வேறு
வேலைவாய்ப்பு சார்ந்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்ய பாரதியார்
பல்கலை திட்டமிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க ஆன் லைன் வசதியை பயன்படுத்த வேண்டுகோள்!
வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன்
லைன் வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்
என்று தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
PGTRB: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
"நெட்' தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி.
கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய
அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.
மின்வெட்டு இல்லாத தீபாவளி: மின் வாரியம் சிறப்பு ஏற்பாடு!!
மின் தடை நீக்கும் மையங்களில் விடுமுறை இல்லாமல், மின் ஊழியர்கள் பணியில்
24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவசர நிலையைத் தவிர வேறு எந்த
சூழலிலும் தீபாவளி நாளில் மின் தடை செய்யக் கூடாது என்று மின் வாரிய
உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நோய்கள் அண்டாமல் உங்களைக் காத்துக் கொள்ள
# வெளியில்
செல்லும்போது குடை அல்லது ரெயின்கோட்
எடுத்துச் செல்வது நல்லது.
# வீட்டுக்குள்
நுழைந்ததும் கை கால்களைக் கழுவ
வேண்டியது அவசியம்.